Categories
தேசிய செய்திகள்

3 வந்து முறையாக மீண்டும் பறவை காய்ச்சல்… 20,000 கோழிகளை அழிக்க… மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு…!!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பறவை காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாவது முறையாக பரவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஏராளமான வாழ்த்துக்கள் உயிரிழந்திருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு போயிட்டோம்….. கோழிகளுக்கு பிரேத பரிசோதனை பண்ணுங்க…. எதற்காக தெரியுமா….????

பொதுவாக மனிதர்கள் இயற்கைக்கு முரணாக இறக்கும்போது தான் பிரேத பரிசோதனை செய்வார்கள். ஆனால் இங்கு கோழிக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ரெட்ரோத்துவாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் புகார் அளித்துள்ளார். தங்களது வீட்டில் பத்து கோழிகள் இருந்ததாகவும், தாங்கள் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தபோது, அரிசியில் விஷம் வைத்து கோழிகளை யாரோ கொன்றுவிட்டார்கள் என்றும் புகாரில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பொது மக்கள் கவனத்திற்கு” அதிகரிக்கும் கறிக்கோழியின் விலை…. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!!!

கறிக்கோழியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்லடம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளது. இந்த கறிக்கோழி பண்ணைகளுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நுகர்வுக்கு  ஏற்ப  விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 5-ஆம்  தேதி   ஒரு கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் கோழி…. வெளியான வைரல் வீடியோ…..!!!!!

சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, புது போட்டியை சந்திக்க வேண்டியது வரும் என்று நகைச்சுவை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒரு கோழி முட்டையை வைத்து கால்பந்துவிளையாடும் வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முன்களவீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் உள்ள கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம். அந்த வீடியோவானது நகைச்சுவைக்காக எடிட் செய்யபட்டுள்ளது தெரிகிறது. அதில் கோழியானது  கால்பந்தாட்டம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோழி அடைக்க சென்ற மாணவி…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாம்பு கடித்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை தைக்கால் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாவர்ஷினி என்ற மகள் இருந்தார். இவர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நிஷாவர்ஷினி தனது வீட்டின் பின்புறம் கோழி அடைக்க சென்றார். அப்போது அங்கு இருந்த பாம்பு நிஷாவர்ஷினியை கடித்தது. இதனால் வாயில் நுரை தள்ளியவாறு நிஷாவர்ஷினி மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் […]

Categories
உலக செய்திகள்

என்ன..! கோழிய இலவசமாக கொடுப்பாங்களா…? அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு…. தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்த பொதுமக்கள்…!!

இந்தோனேஷிய அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக கோழியை வழங்குகிறார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை போடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். ஆனால் அனைத்து நாடுகளிலுமே சில பொதுமக்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அதேபோல் இந்தோனேசியாவிலிருக்கும் Cipanas பகுதியிலுள்ள பொதுமக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார்கள். இந்நிலையில் இந்தோனேசியா நாட்டின் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்பவர்களுக்கு இலவசமாக கோழி வழங்கப்படும் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் செய்வீர்களா… கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்… சென்னையில் பரபரப்பு…!!

சொகுசு காரில் குடும்பத்துடன் சென்று கோழிகளைத் திருடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வள்ளலார் பகுதியில் பூபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பூபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

கோழிகளை கொல்ல தடையா ?ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் அரசாங்கம் போட்ட சட்டம் ..!!கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரான்ஸ் இஸ்லாமியர்கள் ..!!

பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கோழிகளை கொல்வதற்கு தடை விதித்க்கவுள்ளதால்  இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து கோழிகளை கொல்வதற்கு தடை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி கோழிகளை கழுத்திலுள்ள சுவாசக் குழாயை துண்டித்து பிறகு கோழிகளை கொல்ல வேண்டும் .ஆனால் இது மனிதத்தன்மையற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வாதிடுகின்றனர் .ஐரோப்பிய வழக்கப்படி கோழிகளை  ஸ்டன் […]

Categories
தேசிய செய்திகள்

“இப்படி சமைத்து சாப்பிட்டால் ஆபத்து இல்லை”… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு..!!

நன்கு சமைத்த கோழி மற்றும் முட்டையிலிருந்து பறவை காய்ச்சல் பரவாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தினால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நன்கு சமைத்த இறைச்சிகளை சாப்பிடுவதில் ஆபத்து இல்லை என்று அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், டில்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் புலம்பெயர்ந்து வந்த பறவைகள் இடையே பறவை காய்ச்சல் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

கோழி, வாத்து எதையும்…. கொண்டு வர வேண்டாம் – கோவா அரசு உத்தரவு…!!

அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி நிற்கிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகின்றது. கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது பரவி உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோழிகள், முட்டைகளுக்கு தடை – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை அடுத்து இந்தியாவின் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து கோழிகுஞ்சுகள், முட்டைகள் தீவனம் பெற உரிய அலுவலர்களிடம் முறையாக சான்றிதழ் பெற்ற பிறகே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆவின் நிறுவனம்…. ஆடு, மாடு, கோழி இலவச கொட்டகை… எப்படி பெறுவது?…!!!

ஆவின் துறை மூலமாக ஆடு,மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்து தருவதற்கு பண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆவின் துறை மூலமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்துத் தர பணவுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு ரூ.85,000 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை பண உதவிகள் வழங்கப்படும். வைத்திருக்கும் கால்நடைகளுக்கேற்றார் போல் இந்த தொகையை வழங்குவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருந்தகங்கள் மற்றும் ஆவின் கிளை நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை வாங்கி […]

Categories
பல்சுவை

“நட்புக்கு ஆதாரம்” நாய்க்குட்டியை உப்பு மூட்டை தூக்கிய கோழி…. வெளியான வைரல் காணொளி…!!

கோழி நாய் குட்டியை உப்பு மூட்டை தூக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டு உப்பு மூட்டை. விளையாட்டாக மட்டுமல்லாமல் பாசத்துடன் தங்கள் குழந்தைகளையும் பெற்றோர்கள் உப்பு மூட்டை தூக்கி உப்பு உப்பு யாருக்கு வேணும் உப்பு எனப்பாடி குழந்தைகளை மகிழ்விப்பார்கள். அனைவருக்கும் பிடித்தமான இந்த உப்பு மூட்டை விளையாட்டு விலங்குகளுக்கு பிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.தற்போது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் உப்பு மூட்டை தூக்கும் காட்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்து அசால்ட் கொடுத்த நாகப்பாம்பு…. உறைந்து போய் நின்ற உரிமையாளர்…. இறுதியில் என்ன ஆனது ?

கோழி கூட்டில் இருந்த குஞ்சுகளை சாப்பிட்டு நாகப்பாம்பு உரிமையாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்டத்திலிருக்கும் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் அதிகமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். சமீப நாட்களாக இவரது வீட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் மாயமாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 15 கோழி குஞ்சுகள் காணாமல் போனதால் செல்வம் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை சேவல்கள் கோழிக்குஞ்சுகள் என அனைத்தையும் கூண்டில் அடைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று […]

Categories
பல்சுவை

கோழியை அணைத்துக்கொண்ட சிறுவன்….. வெளியான நெகிழ்ச்சி காணொளி…!!

சிறுவன் கோழி ஒன்றை கட்டி அணைக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் Simon BRFC Hopkins என்ற கணக்கில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் அபிமான காணொளிகள் தினமும் பதிவிடப்பட்ட வருகின்றது. சமீபத்தில் அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் சிறுவன் தரையில் அமர்ந்திருக்கும் போது கோழி ஒன்று அவனை நெருங்கி வருகிறது.  சிறுவன் கோழியை அணைத்துக்கொள்ள சிறுவனை வருடிக்கொண்டு கோழி நிற்கின்றது. இந்த நெகிழ்ச்சியான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்டனர்..!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. அன்னவாசல் அருகேயுள்ள வடக்குத்ச்சம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை அவிழ்த்து விட அங்கு சென்றபோது தொடர்ந்து கோழிகள் சத்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்த போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. […]

Categories
அரசியல்

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது – தமிழகஅரசு மீண்டும் விளக்கம்!

கொரோனா வைரஸ் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் பரவாது என தமிழகஅரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மற்றும் முட்டையினால் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தது. தமிழக அரசு கோழி மூலம் கொரோனா பரவாது என விளக்கம் அளித்தது. இருப்பினும் பெரும்பாலானோர் சிக்கன் வாங்குவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது […]

Categories

Tech |