Categories
தேசிய செய்திகள்

50 % விமானம் மட்டுமே இயக்க வேண்டும்…. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு டி ஜி சி ஏ புதிய கட்டுப்பாடு…!!!!!!!!!!

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில தினங்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் கடந்த 5 ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 8 சம்பவங்கள் அவ்வாறு நடைபெற்றது பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறால்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…. அவதியில் பயணிகள்….!!

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம்  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 125 பயணிகளுடன் இண்டிகோ 6இ-104 விமானம் சார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட விமானம் நேற்று இரவு 11 மணி […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு…. பள்ளி வளாகத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு…!!!

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பள்ளி வளாகத்திலேயே ஹெலிகாப்டரை விமானப்படை தரையிரங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து விமானப்படை தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விசிறியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பக்சார் மாவட்டத்தின் மணிப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் […]

Categories
மாநில செய்திகள்

பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு… நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்…!!!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நாம் பீப்பி செய்து விளையாடும் இலையில்… இவ்வளவு நன்மையா..?

நாம் பலரும் அரச இலையை பீப்பிற்கு தான் பயன்படித்திருப்போம் ஆனால்  மருத்துவத்திற்கு உதவும் என அறிந்திருக்கமாட்டோம் அவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என பார்போம். இதனை ஜூசாகி செய்து கோடைக்காலத்தில் குடித்தால் உடல் சூட்டை தணிக்கும் காம உணர்ச்சியை தூண்டுவதற்கு இது சிறந்த பொருளாகும் கர்ப்பப்பை கோளாறுகளை சரியாக்குகிறது மலட்டுத்தன்மை இருந்தால் உடனே சரியாக்கிவிடும் அதனால் அரச இலையை நல்ல பலனிற்காக பயன்படுத்துங்கள்

Categories
உலக செய்திகள்

திடீரென மின் நிலையத்தில் கோளாறு… இருளில் மூழ்கிய இலங்கை…!!!

மின் நிலையத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் இலங்கை முழுவதும் இருளில் சூழ்ந்துள்ளது. இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலடியா என்ற இடத்தில் துணை மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது. இலங்கையின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான அங்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

காவல் அவரச சேவைக்கு இனி 100, 112 -ஐ அழைக்கலாம்: கோளாறு சரிசெய்யப்பட்டது…. காவல்துறை!!

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர சேவைக்கு இனி 100 மற்றும் 112 ஆகிய இரு எண்களையும் அழைக்கலாம் என தமிழக காவல்துறை தகவல் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியில் இருந்து 100 மற்றும் 112-ஐ இனி அழைக்கலாம். காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் நேற்று […]

Categories

Tech |