நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவை இன்னும் ஈடுகட்ட முடியாத நிலையில், இந்த வருடம் மீண்டும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான “கோல் இந்தியா” அடுத்த […]
