நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலரும் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கோல்டு மேன் சாக்ஸ் இந்தியாவில் 2500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அலுவலகத்தில் 2023ஆம் வருடத்திற்குள் சுமார் 2,500க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சர்வதேச மையமாக ஹைதராபாத்தில் உள்ள இதனுடைய அலுவலகம் செயல்படும் என தெரிவித்துள்ளது. கொரோனா […]
