விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சொக்கம்பட்டி யில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் ஆனது எதிரே வந்த அரசு பேருந்து மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் உடலை […]
