நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இதனை அடுத்து ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினரான 4 பேர் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு காரில் சென்று கோவில் தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு கோவில் தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு மீண்டும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேராக ராமகிருஷ்ணனின் […]
