Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – இருசக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலுப்பையூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டியன் மற்றும் லொகேஷ் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் மூவரும் மல்லாங்கிணறு சென்று விட்டு தங்களது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கண்ணிமைக்கும் நேரத்தில் ” கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. திருப்பூரில் சோகம்….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தா – பேத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் கனகசபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேத்தி அனன்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து உடுமலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியானது கனகசபாபதியின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கனகசபாபதி மற்றும் அனன்யா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளின் அலட்சியம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல் அருகே சோகம்….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  ஜக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். குஜராத்தில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பிரவீன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை பிரவீன்குமார் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரவீன்குமாருக்கு வேலுசாமி என்பவரது மகனான தங்கதுரை என்பவர் நெருங்கிய நண்பர் ஆவார். இதனையடுத்து […]

Categories

Tech |