கிரீஸ் நாட்டிலிருந்து சுமார் 288 நபர்களுடன் யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பலானது திடீரென்று தீ பற்றி எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டிலிருந்து மத்திய தரை கடலில் உள்ள அயோனியன் கடலின் வழியே யூரோபெரி ஒலிம்பியா என்னும் உல்லாச கப்பலானது, இத்தாலி நாட்டிற்கு சென்றது. அதில் மொத்தமாக சுமார் 288 நபர்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, 4:30 மணிக்கு கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளுக்கு இடையில் இருக்கும் கோர்பு தீவிற்கு அருகே சென்ற கப்பலில் […]
