தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் ஜெயலலிதா மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த குழு […]
