Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… ஐகோர்ட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில்… வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம்..!!

பெரம்பலூரில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் குன்னம் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு திறக்க உத்தேசித்துள்ளதை கைவிட வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 22-ஆம் தேதி வரை ஐகோர்ட்டின் கவனத்தை […]

Categories

Tech |