Categories
தேசிய செய்திகள்

பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்ட்….‌ உ.பி. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அசம்கான் தான் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை ஜெயப்பிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி 2 காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த […]

Categories
சினிமா

ரூ.‌ 15 லட்சம் காசோலை மோசடி வழக்கு…. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரனுக்கு பிடிவாரண்ட்….!!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவருடைய பேரன் துஷ்யந்த் ஆகியோர் மீது காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கவனித்து வரும் நிர்வாகம் ஒன்று மயிலாப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு‌ வைத்துள்ளது. இதனையடுத்து துஷ்யந்த் வழங்கிய 15 லட்சம் மதிப்பிலான 2 காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. […]

Categories

Tech |