பெங்களூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்த போது கூட ஒரு தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் சுகேஷ் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வெளியிலிருந்து பிரபல நடிகை ஜாக்குலின் உதவி செய்தது தெரியவந்தது. அதோடு ஜாக்குலின் மற்றும் சுகேஷ் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் […]
