Categories
மாநில செய்திகள்

விஏஓ பணியிட மாறுதல் கலந்தாய்வில் தில்லு முல்லு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய் துறை அரசாணை எண்:515 நாள்:25.8.2008‌ இன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பங்குச்சந்தை முறை கேட்டு வழக்கு…… சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குனராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சீதாராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது இவர் தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜெண்டுகளுக்கு முன்கூட்டியே கசிய விட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. அதுமட்டுமில்லாமல் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமத்துடன் பிறர் சலுகைகள் வழங்கியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தசரா விழா….. ஆபாச நடனங்களுக்கு தடை….. மதுரை கோர்ட் அதிரடி உத்தரவு…..

தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரைவில் தசரா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தசரா விழா குறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், இந்த தசரா விழாவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏராளமான பணம் செலவழித்து சென்னை, மும்பையில் இருந்து நடன பெண்கள், துணை நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அழைத்து வந்து […]

Categories
சினிமா

“வெந்து தணிந்தது காடு படம்” வெளியாக தடையா?…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் 600க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

500 கிலோ தங்க நகையை மறைத்த கவுன்சிலர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரா நகரில் நடைபெற்ற தேர்தலில் நகராட்சி தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த ரவிசங்கர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணப்பா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மஜத வேட்பாளர் ரவிசங்கர் வேட்பு மனுவில், தன் மீதுள்ள பழைய குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களையும் தன் கையில் இருந்த 500 கிலோ நகைகள் பற்றிய விவரங்களையும், வாடகையின் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: மகளிர் இட ஒதுக்கீடு வழக்கு….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்பிரிவினில் 30% இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70% இடங்களிலும் பெண்கள் போட்டியிடும் வகையில் இடங்கள சட்டப்பிரிவுகளை எதிர்த்தும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் முதலில் […]

Categories
மாநில செய்திகள்

இணையதளத்தில் சிபிசிஐடி எஃப்ஐஆர் வெளியிட கோரிய வழக்கு…… கோர்ட் அதிரடி உத்தரவு……!!!!!

சென்னை நந்தத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், சிபிஐ பதிவு செய்யும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், சிபிசிஐடி பிரிவின் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. இதனால் வழக்கு விவரங்களை சம்பந்தப்பட்டவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே சிபிசிஐடி பிரிவை இணையதளத்தில் சேர்த்து […]

Categories
சினிமா

பிரபல நடிகை கடத்தல் வழக்கு….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து 7 பேரை கைது செய்தனர். இந்த கடத்தலில் மலையாளம் முன்னணி நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திலீப் ஜாமினில் வெளிவந்த நிலையில் விசாரணை அதிகாரி கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் பணி நியமனம் அரசாணை….. நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு…..!!!

மயிலாடுதுறை சேர்ந்த ஸ்ரீவாச மாசிலாமணி சென்னை உயர்மண நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது. அதற்கு பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது இரண்டு வருடங்கள் மக்கள் தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன்….. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011-15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்க பிரிவும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கு…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கொலை, கொலை முயற்சி,கொள்ளை சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது.. அதாவது, மக்கள் சொத்துகாகவும்,  நிலத்திற்காகவும் ஒருவருக்கொருவர் வெட்டி கொலை செய்யவும் துணிகின்றனர்.. அதன் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவர்களுக்கு கோர்ட் ஆயுள், தூக்கு தண்டனை என அதிரடி தீர்ப்பு வழங்கி வருகிறது.. அதன்படி கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் வெங்கடசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் சேர்ந்த ராஜப்பாவும் அவருடைய தம்பி கோவிந்தன் ஆகியோருக்கு இடையே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெய்வேலி போலீஸ் நிலையத்தில் வாலிபர் மரணம்…… கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த யூசுப் மனைவி மும்தாஜ் (47) என்பவரை கொலை செய்து, நகைகள் கொள்ளையடித்தார். இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சுப்பிரமணியை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் அவர் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

ஆரோவில் அறக்கட்டளை பிறப்பித்த உத்தரவு ரத்து…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி அரவிந்தர் மற்றும் அன்னையால் ஆரம்பிக்கப்பட்டது ஆரோவில் அறக்கட்டளை. அதண் நிர்வாகத்தை கவனிக்க நிர்வாகக் குழு, குடியிருப்பு வாசிகள் சபை, குடியிருப்பு வாசிகள் சபையின் செயற்குழு, சர்வதேச ஆலோசனை கவுன்சில் ஆகிய 4 அமைப்புகள் உள்ளது. இந்த இதில் ஆரோவில் நகர் மேம்பாட்டு கவுன்சில், குடியிருப்பு வாசிகள் சபை ஆகியவற்றின் உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து மாற்றி அமைத்து அறக்கட்டளை உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்களை அறிவிக்கும் அரசியல் காட்சிகளின் பதிவை ரத்து செய்ய கோரிய வழக்கு…… சுப்ரீம் கோர்ட் அதிரடி…..!!!!

இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான தொழில் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன் இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றார். மேலும் இலவசங்கள் விரைவில் நிறுத்தப்படவில்லை என்றால் இந்திய […]

Categories
மாநில செய்திகள்

கோவில் இருந்த இடத்தில் டீ கடையா?….. 9 மாதங்களுக்குள்….. அறநிலையத் துறைக்கு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பாலி தீர்த்தம் அருகில் அமைந்திருந்த பக்த மார்க்கண்டேயர் கோவிலை இடித்து காபி கடை அமைத்துள்ளனர் என்று கூறி தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சிவபாபு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ஆக்கிரமிப்பு அகற்றி இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கோவில் நிலத்தில் காபி கடை அமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் தாரர்களே அலர்ட்…. “இவருக்கு பென்ஷன் கிடையாது”…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!@

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1975 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய தங்கையை இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய முதல் மனைவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற்று அவருக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து தனுஷ்கோடி கடந்த 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனால் அவருடைய பென்ஷன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் கொலை…. திடீரென அண்ணன், தம்பி கோர்ட்டில் சரண்…. அதிரடி உத்தரவு….!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கடம்பூர் வடக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன். இவர் லாரி டிரைவர் ஆவார். இவர் கடந்த 24ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்றபோது பைத்தூர்புதூர் என்ற இடத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் சீனிவாசன் உறவினர்கள் ரவிக்குமார், மணிகண்டன் மற்றும் விஜய ஆகிய மூன்று பேரும் நிலத்தகராறில் அவரை கொன்றது தெரியவந்தது. இது […]

Categories
மாநில செய்திகள்

புறம்போக்கு நிலத்தில் ஆவின் நிறுவனம் கட்டிடமா?….. மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 கிராமங்களில் ஏறி மற்றும் ரேடியோ பூங்கா ஆகிய இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலைகளுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். இது குறித்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது என்று அந்த […]

Categories
மாநில செய்திகள்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்…. தனியார் மருத்துவமனை சீல் அகற்றம்… உயர்நீதிமன்றம் அதிரடி….!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பலமுறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில் ஈரோட்டில் உள்ள சுதா என்று தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் புதிய நோய்ளிகளை சேர்க்கக்கூடாது என்றும், சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை 15 நாட்களில் டிஸ்ஜார்ச் செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. மேலும் கருத்தரித்தல் மருத்துவமனையில் பதிபை சஸ்பென்ஸ் செய்ததும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை….. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!

சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வாயை துண்டால் கட்டி கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் […]

Categories
உலக செய்திகள்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு…. போலீஸ் அதிகாரிகளுக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணம் மினியோ பொலிஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரே போலீஸ் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்தனர். அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட் தரையில் தள்ளி அவரது கழுத்தில் முட்டியே வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த […]

Categories

Tech |