தர்மபுரி அருகே மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதகபாடி பகுதியில் வசித்து வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தர்மபுரியில் இருக்கக்கூடிய அரிசி ஆலை ஒன்றில் காவலாளியாக பணி செய்து வந்துள்ளார். இவரது 60 வயது மனைவிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளால் கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டிலேயே தனிமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அவரை தனிமைப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவங்கள் ஏதும் காவலாளியாக […]
