Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலாத்தலமாக மாறுமா…? அழகாக காட்சியளிக்கும் தேக்கு மரம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

கோரையாறு தலைப்பு அணை சுற்றுலாத்தலமாக மாறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்திற்கு அருகில் மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) இருக்கின்றது. இந்நிலையில் வருடதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டபின் அங்கு இருந்து நீர் கல்லணைக்கு வந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு பெரிய வெண்ணாறு வழியாக நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள மூணாறு தலைப்பை வந்து சேரும். இங்குள்ள அணையில் இருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய 3 ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுவதன் மூலம் திருவாரூர், நாகை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களின் நீர் இங்கு சென்றடையும்…. குறுவை சாகுபடி பாசனம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

குறுவை சாகுபடி பாசன வசதிக்காக கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் பயனடைவார்கள். திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 12-ஆம் தேதி முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மேட்டூர் அணை நீர் கடந்த 16-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணை அடைந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் கல்லணையிலிருந்து பாசன நீர் பெரிய வெண்ணாற்றின் மூலம்  கோரையாறு தலைப்புக்கு அதிகாலை 1 மணிக்கு […]

Categories

Tech |