கோரையாறு தலைப்பு அணை சுற்றுலாத்தலமாக மாறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்திற்கு அருகில் மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) இருக்கின்றது. இந்நிலையில் வருடதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டபின் அங்கு இருந்து நீர் கல்லணைக்கு வந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு பெரிய வெண்ணாறு வழியாக நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள மூணாறு தலைப்பை வந்து சேரும். இங்குள்ள அணையில் இருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய 3 ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுவதன் மூலம் திருவாரூர், நாகை […]
