செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ₹2 1/4 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்திற்கு அருகே இருக்கும் கோரிமேட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது தொலைபேசி எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களின் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டது. அதனால் அதை புதுப்பிக்க சில ஆவணங்கள் வேண்டுமென விவரங்களை போனிலேயே கூறும்படி தெரிவித்துள்ளார் அந்த நபர். புருஷோத்தமனும் அதை நம்பி தனது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அவரிடம் […]
