Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மேலும் கட்டணம் குறைப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்து நிர்ணயம் செய்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்திருக்கின்றது. இந்த நிலையில் கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கல்வி கட்டணத்தை தமிழக அரசு குறைத்து இருக்கின்றது. அதன்படி எல்கேஜி யுகேஜி மற்றும் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு ரூபாய் 12,076 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்க சுங்கச்சாவடி எங்க இருக்கு?…. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள்….. தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில், கல்லணை, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மனோரா உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில்களில் வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதற்கு இடையே சூரக்கோட்டை, மடிகை, துறையூர், மேலஉளூர், ஓரத்தநாடு என 20-க்கும் மேற்பட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அபாய கட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!!!!

கடலூர் அரசு மருத்துவமனையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் உள்ள நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். பல வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்பொழுது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதம் அடைந்து இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முதல் தளத்தில் இருக்கும் அனைத்து அறைகளின் சிமெண்ட் காரைகளும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும்…. கனமழையால் சாய்ந்த பயிர்கள்…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்….!!!!

கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்   ஆலங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளனர். மேலும் பல வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்பட அனுமதி?…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். எனவே அதற்கு ஏற்ப பள்ளிகள் செயல்பட வேண்டி உள்ளதால், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை அரசு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் ஞாயிறு டெலிவரி?…. நிறுவனங்களுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பொது துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு 2.38 கோடி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வேண்டி பதிவு செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலிண்டர் டெலிவரி […]

Categories
மாநில செய்திகள்

குண்டூசியை விழுங்கிய சிறுவன்…‌ கவலையில் பெற்றோர்கள்… ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஓசூர் அருகே பள்ளி மாணவன் குண்டூசியை  விழுங்கிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள  மோரணப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகன் எல்லேஷ்(12). இவர் மோரணபள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இன்று வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டூசி ஒன்றை வாயில் போட்டு கடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராத விதமாக குண்டூசியை விழுங்கியுள்ளான். இதனால்  அச்சமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன்  கிடைக்கும் விதமாக நடைமுறைப்படுத்தி சந்தா தொகையை  ரூபாய் 350 ஆக குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கியுள்ளார். செயலாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை?….. அரசு எடுக்கப் போக முடிவு என்ன….?????

தமிழகத்தில் தீபாவளிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது.இதில் பட்டாசு காண 18% ஜிஎஸ்டியை 12 சதவீதமாக குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முன்வைத்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும்.  நிரந்தர பட்டாசுக்கடை உரிமத்தை […]

Categories
அரசியல்

அதிரடியில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின்… அதிர்ச்சியில் அண்ணாமலை… வெளியான தகவல்…!!!!!

இந்தியாவில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவது நடைபெற்று வருகின்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை 1973 ஆம் வருடம் வரை குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடி ஏற்றியது வழக்கமாக இருந்து வந்தது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினம் அன்று கவர்னர்கள் குடியரசு தினம் அன்று கொடியேற்றம் சட்டத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்குகளின் தொடர் அட்டகாசம்…. கவுன்சிலர் வீட்டு கோழிகள் உயிரிழப்பு…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!!!

கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூர் கம்மங்காட்டு களம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருக்கிறார். இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் வீட்டில் 15 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய தலைப்பாலம்…. தவிக்கும் பழங்குடியின மக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…..!!!!

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொக்கை மேடு, ஆளூர் வயல் மற்றும் காந்த வயல் போன்ற  பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நூலையில் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் லிங்காபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதோடு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரின் கோரிக்கையை ஏற்ற ரஜினி….. வீட்டின் முன் தேசியக்கொடி…..!!!!

கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், ரஜினிகாந்த் பிரதமர் விடுத்துள்ள மற்றொரு கோரிக்கையையும் ஏற்றுள்ளார். அதன்படி தன் வீட்டிற்கு முன்பு தேசிய கோடியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதைக் கேட்க தொடங்கி இருக்கும் ஜெலண்ட் சரவணன்…. வெளியான தகவல்…!!!!!

ஜெலண்ட்  சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் தி ஜெலண்ட். இந்த படத்தின் மூலமாக ஊர்வசி ரவுத்தாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படம் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கிறது. பிரம்மாண்டமாக உருவான இந்த படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28ஆம் தேதி அன்று வெளியாகி  விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த சூழலில் சரவணன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்?…. வலுக்கும் கோரிக்கை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்தை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்திலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப  பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், மதுராந்தகம், கல்பாக்கம் செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளிலிருந்து சிதம்பரம், வேலூர், சென்னை, திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் முக்கிய வழித் தடங்களில் போதியஅளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு…… வயது வரம்பை அதிகரிங்க….. ராமதாஸ் அதிரடி அறிக்கை…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 40வது உயர்ந்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “துணை ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்ட நிலையில் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே உடனடியாக வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த கால்நடைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!!!

கால்நடைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வெட்டு பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கோழிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் கால்நடைகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பட்டியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை வழக்கம் போல் பட்டிக்கு சென்ற கந்தசாமிக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 3 கோழிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கனமழையின் காரணமாக கடற்கரையில் ஒதுங்கும் மீன்கள்….. மகிழ்ச்சியாக பிடித்து செல்லும் பொதுமக்கள்….!!!

கடற்கரையில் ஒதுங்கும் மீன்களை ஏராளமானோர் மகிழ்ச்சியாக பிடித்து செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கடற்கரை ஓங்களில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்குகிறது. இதில் குறிப்பாக வெளமீன்கள் அதிக அளவில் ஒதுங்குகிறது. இந்த மீன்களை பிடிப்பதற்காக ஏராளமான பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… செலவுகளை எவ்வாறு சமாளிக்க முடியும்….? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை….!!!!!!

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக  அகவிலைப்படி உயர்வை  நிலுவை தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு  வழங்கவில்லை. போக்குவரத்துகழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட […]

Categories
உலக செய்திகள்

“ரோஹிங்கயா அகதிகளை திருப்பி அனுப்ப உதவ வேண்டும்”…. பிரபல நாட்டிற்கு வங்கதேசம் வேண்டுகோள்…!!!!!!!!

தங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கின்ற ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா உதவ வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்து இருக்கின்றது. அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்யீ தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் வெளியூர் துறை அமைச்சர் ஏகே அப்துல் மோமனையும் சனிக்கிழமை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வங்கதேச அகதிகளால் முகாமில் தங்கி இருக்கின்ற ரோஹிங்கயாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெறி நாய் கடித்து 2 நாய்க்குட்டி, வாத்துகள் சாவு…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!!!

நாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொள்ளாச்சி அருகே கோட்டூரை  சேர்ந்த மணிமாறன் வசித்து வருகிறார். விவசாயியான  இவர் நேற்று காலை அங்குள்ள தனது தோட்டத்தில்  நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த இரண்டு நாய்க்குட்டிகள், இரண்டு வாத்துகள் போன்றவை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆழியாறு வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
அரசியல்

தலைமைச் செயலகத்தில் சந்திப்பு…. இது எந்த வகையில் நியாயம்….? அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்…..!!!!!!!!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றியதில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் காரணமாகவே மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி தொடங்கி இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் வரையிலும் பொன்முடிக்கு பெரிய அளவிலான செல்வாக்கை கொண்டவர் என்பதே திமுக தொண்டர்கள் நன்கு அறிவார்கள். இதன் காரணமாகவே தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது பொன்முடி அமைச்சராகி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்…. கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள்….!!!!!!!!!

ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்த தங்காய்(60), குருசாமி (36) என்பவர்கள் வசித்து வருகின்றனர். கூலி  தொழிலாளர்களான  இவர்கள் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்று கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்து 70 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குண்டும் குழியுமாக உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம்”…. சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை….!!!!!!

உடுமலை மத்திய பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக உள்ளதால் சரி செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை நகராட்சி பேருந்து நிலையத்தில் தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்திற்குள் ஓடுதளம் ஆங்காங்கு சேதம் அடைந்துள்ளது. வேறு வழி இல்லாமல் பேருந்துகளை சேதமடைந்த பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ஓடுதளத்தில் பேருந்தை இயக்கும் பொழுது அடிக்கடி பழுதாகி வருகிறது. மேலும் பயணிகள் பேருந்தில் இடம் […]

Categories
சினிமா

“ப்ளீஸ் கதாசிரியர்கள் தமிழ் திரையுலகிற்கு வாங்க”… கோரிக்கை விடுத்த டிரைக்டர் வசந்த பாலன்….!!!!

தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, காவியத் தலைவன் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் குறும் படம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது “தமிழ் திரையுலகம் ஒரே ஒரு விஷயத்தில்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. ஏனெனில் நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாதது தான். தமிழ் திரையுலகில் சரிவு ஏற்படுகிறது எனில், அதற்கு இது தான் காரணம் ஆகும். மலையாள திரையுலகில் கதாசிரியர்களை தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெரு நாய்கள்…. 7 ஆடுகள் பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!!

தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியல் அடைத்து வைத்துவிட்டு பெருமாள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டதால் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பட்டியில் சென்று பார்த்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் மீனவ கிராமங்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!!

மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே 9 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையின் காரணமாக அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் தங்களுடைய படகுகளை கூட நிறுத்த முடியாமல் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து கடற்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள மிக்கேல் ஆண்டவர் ஆலயமும் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நாய்கள்..‌.. பப்ளிக் பார் அனிமல் அமைப்பின் மூலம் பிடிக்கபட்டது….!!!!!!!

சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் பப்ளிக் ஃபார் அனிமல் அமைப்பை தொடர்பு கொண்டு சீர்காழி நகர் பகுதியில் சுற்றுச்சூரியும் நாய்களை பிடிக்க கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் நேற்று இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 35க்கும் மேற்பட்ட நாய்களை பாதுகாப்பாக பிடித்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சவப்பாடையுடன் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றோம்”…. பொதுமக்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் சித்தேரிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை இறுதிசடங்குகள் முடிவடைந்த பின் அப்பகுதியிலுள்ள ஏரியை தாண்டி சுடுகாட்டில் புதைப்பது வழக்கம் ஆகும். அவ்வாறு இறந்தவர்களின் உடலை புதைக்கும்போது ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்தால் ஆபத்தை உணராமல் படகு வாயிலாகவும், தண்ணீரில் இறங்கி உடலை சுமந்து சென்றும் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(75) என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரிலிருந்து புறப்பட்ட பேருந்து மூன்று இடங்களில் பழுது”…. பேருந்தில் பயணித்தோர் அவதி….!!!!!

கூடலூரில் இருந்து தாளூருக்கு சென்ற அரசு பேருந்து இடையில் மூன்று இடங்களில் பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியாகி போதிய பராமரிப்பு இல்லாமலும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து தாளூருக்கு காலை எட்டு மணி அளவில் அரசு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில் இடையில் மூன்று முறை பழுதானது. ஒவ்வொரு முறையும் […]

Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிக்கல்…. ஆசிரியர்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் 1- 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த புது திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ள திறனை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல ஆசிரியர்கள் மாணவனுக்கு பாடங்களை சொல்லிதர வேண்டும். அப்போது எந்த வகையிலோ மாணவர்கள் அந்த பாடத்திட்டங்களை முழுமையாக புரிந்துகொண்டால் போதும். எனினும் ஆசிரியர்களை இதனை செய்யவிடாமல் கஷ்டமான ஒன்றை புரியவைக்க சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டும்…. மத்திய அமைச்சருக்கு கோரிக்கை…!!!

மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசகர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரும், தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினருமான கே.என் பாஷா மத்திய ரயில்வே மந்திரி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் ஈரோட்டின்  பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் தந்தை பெரியார். இவரை  பெருமைப்படுத்தும் விதமாக ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை… “தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்”…. பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்….!!!!!!!!

திருவாரூர் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் மேகதாது அணை கட்டுவதற்கான மறைமுக சூழ்ச்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையை விவாத்திற்கு  எடுத்துக் கொள்வேன் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மின்மாற்றி சாய்ந்து விழும் அபாயம்…. மின்மாற்றியை மாற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்…..கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் விழுந்தது. இதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஊட்டியில் காந்தல் முக்கோணம் பகுதியில் நூற்றிற்கும் அதிகமான  குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. இங்கு காளான் தொழிற்சாலைக்கு பின்புறம் மின்மாற்றி ஒன்று அமைந்திருக்கிறது. தொடர் மலையின் காரணமாக அதன் கீழ்பகுதியில் மண் சரிந்திருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவை-திருச்சி மேம்பாலம்” தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி பாத் திட்டத்தில் அடுத்த சர்ச்சை…. “இதற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும்”….. எழுந்து வரும் கோரிக்கைகள்….!!!!!!!!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்காக புதிய திட்டமான அக்னி பாத் எனும் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின் படி 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம் கடற்படை விமானப்படை போன்ற முப்படைகளில் சேரலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்வோர்  அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு வருடங்கள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதி….!!!

தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கால்வாய்கள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்…. குழந்தையுடன் தவறி விழுந்த பெண்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!!

பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் இருக்கிறது. இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், பழனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்வதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீர் செல்வதற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தரைப்பாலம் உடனடியாக அமைத்து தர வேண்டும்…. தண்ணீர் சூழ்ந்திருக்கும் வீடுகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

தரைப்பாலம் அமைத்து  தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபடுக்கை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாய் 45 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பொதுப்பணி துறை மூலம் தூர்வாரும் திட்டத்தின் கீழ் தரைப்பாலம் அமைக்காமல் தூர்வாரப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் இருந்து முத்தப்பன் காவிரி கால்வாய்க்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், செல்ல வேறு வழியின்றி அப்பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு புகுந்து விடுகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் கொடுக்கல…. அரசுக்கு பெற்றோர்கள் விடுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோறும் இலவசமாக நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மே மாதம் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையானது நடைபெறும் போதே புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, ஜாமெட்ரி பாக்ஸ் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுவிடும். இல்லையெனில் பள்ளிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு இது எல்லாம் செய்து தர வேண்டும்” முன்னேற்றம் இன்றி தவிக்கும் மாநகராட்சியின் மையப் பகுதி மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியின் 4-வது வார்டில்  வில்வ நகர், வில்வ நகர் காலனி, புதுத்தெரு, புது காலனி, பழைய காலனி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை  சரியாக செயல்படுத்தவில்லை. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது. மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் புதைவட கேபிள் பதிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1,500 மாணவிகள் படிக்கும் பள்ளி…. நிழற்குடை இன்றி தவிக்கும் மாணவிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

நிழற்குடை  அமைத்து தருமாறு மாணவிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, உடையகுளம், சின்னம்பாளையம், சுப்பையாகவுண்டன்புதூர், அம்பராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்திற்காக பள்ளியின் முன்பு நிற்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை  இல்லாததால் மலை, வெயில் ஆகிய காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாணவிகள் நிழற்குடை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர்…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமருகல்  பகுதியில்  அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் தண்ணீர் வெளியேறி சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இந்த உடைப்பை சரி செய்வதற்காக அதிகாரிகள் அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை”…. உடனடி நடவடிக்கை….!!!!!

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் விடுத்த கோரிக்கைக்கு ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனைக்குட்பட்ட காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவரின் மனைவி சசிகலா. காது கேளாத மாற்று திறனாளியான இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் குளறுபடி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு குரல் செய்தி மூலம் சசிகலா கோரிக்கையை தெரிவித்ததையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கை….!!!!

பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், மாசநாயகன்புதூர், நல்லடிபாளையம், கோடங்கிபாளையம், பட்டணம், செட்டிங்காபாளையம், தேவனாம்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்கு காடு, குளத்துப்பாளையம், கப்பலாங்கரை, செட்டிபுதூர், ஆண்டிபாளையம், வஞ்சிபாளையம், மஞ்சம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து  படிக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு அனுமதி வேண்டாம் …! இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம்… அதிமுகவுக்கு புது சிக்கல் …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, அதிமுக பொதுக்குழுவால் கூட்டம் அதிகமாக சேர்ந்து, கொரோனா அதிகமாக, வேகமாக பரவி, இந்த தலைவலி வரும்னு சொல்லி தான்… அதிக கூட்டம் இருக்க கூடாதுன்னு சொல்லி தான் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும்,  வேலூர் மாவட்ட காலெக்டரும், கோயம்புத்தூர் கலெக்டரும் தற்போது கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துறாங்க. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பண்ணல. அதைத்தான் நான் சொன்னேன். திருப்பி நேற்றே நான் லெட்டர் எழுதிட்டேன்.நான் மறுபடியும் சொல்றேன் இந்த கூட்டத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிந்த மருத்துவ துறை பணியாளர்கள்….!!!!

மருத்துவத்துறை பணியாளர்கள் கோரிக்கை அட்டை  அணிந்து பணி செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவத்துறையினர் மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் புறா ஆதார நிலைய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை இன்று அணிந்தனர். இதனையடுத்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்”…. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…!!!!!!

சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் கரையோரம் எருக்கன்காட்டு படுகை, கருப்பூர், நளம் புத்தூர், ஒட்டரபாளையம், முள்ளங்குடி, கீழப்பருத்தி குடி, மேல பருத்திக்கொடி, வெள்ளூர், மா.அரசூர், சி.அரசூர், புளியங்குடி, வாண்டையார் இருப்பு போன்ற  20க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் சாலை மற்றும் பேருந்து வசதி இல்லை. இந்த வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

“நிலவின் மண் மற்றும் அதை தின்ற பூச்சிகள்”…. நாசா வைத்த வித்தியாசமான கோரிக்கை….!!!!

கடந்த 1969 ஆம் வருடம் அப்பல்லோ 11 பயணத்தின்போது 47 பவுண்டுகள் (21.3 கிலோ கிராம்) நிலாவின் பாறையை மீண்டுமாக பூமிக்கு கொண்டுவரப்பட்டது. இப்பாறை மண் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு உணவளிக்கப்பட்டது. இதனிடையில் சந்திரனின் மண் அதை கொல்லுமா என பார்க்கப்பட்டது. இதையடுத்து நிலவினுடைய தூசியை ஊட்டப்பட்ட கரப்பான்பூச்சிகள் மின சோட்டா பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் அங்கு பூச்சியியல் நிபுணர் மரியன் புரூக்ஸ் அவற்றைப் பிரித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்”….. ராமதாஸ் கோரிக்கை…..!!!!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். காவல் உதவி […]

Categories

Tech |