துருக்கி நாட்டில் மனிசா மாகாணத்தில் பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருடைய நிலைமை […]
