சாமியை தரிசிக்க வந்த ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த தேவ் என்ற 99 வயது மூதாட்டி மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர் பிற பக்தர்கள், போலீசார், நம்பூதிரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து அவர்கள் […]
