Categories
தேசிய செய்திகள்

இந்த வயதில் இப்படி ஒரு பக்தியா…? 99 வயதில் ஐயப்பனை தரிசிக்க வந்த மூதாட்டி…. ஆச்சரியத்தில் மூழ்கிய கோவில் நிர்வாகம்….!!!!

சாமியை தரிசிக்க வந்த ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த தேவ் என்ற  99 வயது மூதாட்டி மாலையிட்டு ஐயப்பனை  தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர் பிற  பக்தர்கள், போலீசார், நம்பூதிரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 550 கோயில்களில் 1,500 ஸ்வைப்பிங் எந்திரம்…. அரசு தடாலடி…..!!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 550 கோவில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை (ஸ்வைப்பிங் எந்திரம்) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் இணை கமிஷனர்களிடம் வழங்கினார். இதில் கமிஷனர் ஜெ.குமரகுருபரன் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசியதாவது “550 கோயில்களில் பக்தர்கள் எளிதில் பயனடையும் அடிப்படையில் கோயில் சேவைகளுக்கு இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், கட்டண சீட்டு மையங்களில் கணினி மூலமாக ரசீதுகள் […]

Categories
மாநில செய்திகள்

டிச.13-ம் தேதி முதல்….. 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே…. வெளியான அறிவிப்பு….!!!

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா 3-வது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துரை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ…! இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. திருவாரூர் கோயிலில் பரபரப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆயிரம் வருடங்களுக்கும் பழமையான தியாகராஜர் கோயிலுக்கு எதிரே 5 வெளி நிலப்பரப்பில் கமலாலயக் குளம் உள்ளது. இந்த குளமானது மிகவும் பிரசித்தி பெற்றது. காசிக்கு இணையான தீர்த்தக்குளம் என்பதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்திற்கு வந்து புனித நீராடிச் செல்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்துள்ள சுற்றுசுவர் சுமார் 100 அடி நீளத்திற்கு இடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.300 கோடி…. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கீடு…!!

உத்திரப்பிரதேச அரசின் பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவாக ஐந்தரை லட்சம் கோடி ரூபாயில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக காகிதம் இல்லாத  பட்ஜெட் தாக்கலானது . சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் சாலை வசதிகள் 300 கோடி ரூபாயும். அயோத்தி மற்றும் வாரணாசியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோயிலுக்குள் அரை நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு….!!

கோவிலில் பெண்ணின் சடலம் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அய்யனார் கோவிலில் உடலில் காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து  தகவலறிந்து சென்ற ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் அந்த பெண் கல் பூண்டில் அருகிலுள்ள வனகராபூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மனைவி கருப்பாயி என தெரியவந்தது. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கீலகல் பூண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

திருக்கோயில்களில் 33 சதவீத பணியாளர்கள் பணி புரிய அனுமதி!

திருக்கோயிலில்  33 சதவீத பணியாளர்கள் பணி புரிய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை பணிக்கு வரும் பணியாளர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அ  மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் 33 % பணியாளர்களுடன்  சுழற்சி  முறையில் பணியாற்ற வேண்டும். பொதுத் துறை பணியாளர்கள் தேவைக்கேற்ப பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அலுவலக பணியாளர்கள்  தினமும் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

கோயில் வளாகத்தில் 2 பூசாரிகள் மர்மான முறையில் கொலை… உத்தரபிரதேசத்தில் பரபரப்பு..!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சடலங்கள் ஜெகதீஷ் என்ற ரங்கி தாஸ் (55), ஷெர் சிங் அல்லது சேவா தாஸ் (45) ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோயிலுக்கு வந்து சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக […]

Categories

Tech |