விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட காதல் ஜோடி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அங்கு இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமிக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமான இந்த சிறுமியை உறவினர்கள் அனைத்து இடங்களிலும் […]
