தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் வைத்து கடந்த 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் மாநில அளவிலான தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குங்பூ மாணவர்கள் கலந்துகொண்டு 4 தங்க பதக்கமும், 6 வெள்ளி பதக்கமும், 5 வெண்கல பதக்கமும் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்தனர். இவர்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், […]
