இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சிறுவனை கண்டித்து வேறு பகுதிக்கு சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதனால் கோவிந்தராஜுக்கும் சிறுவனின் தந்தை சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
