சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகேந்திரன் என்பவர் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி மகேந்திரன் மாணவியை அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் […]
