வால்பாறை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுவதை அனுமதிக்காதீர்கள் என பெற்றோர்க்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசு கல்வித் துறை உத்தரவுபடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதனையடுத்து பெற்றோரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது , அதாவது பிள்ளைகளின் கல்வி […]
