பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து வந்த செவிலியர் ஒருவரை மருத்துவர்கள் வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு வயாகரா மருந்து கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அதிசயிக்கும் விதமாக குணம் அடைந்துள்ளார். இங்கிலாந்தின் லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா என்ற […]
