கோமாவில் இருந்த வாலிபர் ஒருவர் சிக்கன் என்ற வார்த்தையை கேட்டதும் சுயநினைவுக்கு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் 18 வயது வாலிபர் ஒருவர் மோசமான விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்ததால் சுயநினைவிழந்து கோமாவுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபரின் கல்லிரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வாலிபரின் சகோதரர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டாக கோமாவில் […]
