Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கோமாரி நோய்” 30 ஆயிரம் லிட்டர் பால் குறைவு…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள்  எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆவின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோமாரி நோய் தாக்குதல்….. ஏராளமான மாடுகள் பலி…. வேதனையில் உரிமையாளர்கள்….!!

கோமாரி நோய் தாக்கி ஏராளமான மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, நரசிங்கம்பட்டி, அபிராமம், ஆதிபராசக்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பசு மாடுகள் கால், வாய், நாக்குகளில் புண் ஏற்பட்டு இரை சாப்பிட முடியாமல் அவதியடைந்து வருகின்றது. இதனால் 10 லிட்டர் பால் கொடுக்கும் பசு மாடுகள் 1 லிட்டர் பால் கொடுக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு […]

Categories

Tech |