கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற நிலச்சரிவில் கோபிகா என்ற மாணவி தனது தாய் தந்தை உள்ளிட்ட 24 உறவினர்களை இழந்து தவித்து வந்தார். அப்போது அவர் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் இது எதையும் மனதில் வைக்காமல், உறுதியுடன் செயல்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஏ பிளஸ் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை குறிப்பிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாய் தந்தை இழந்த அந்த மாணவி […]
