செஞ்சிலுவை இயக்கம் உலக அளவில் மிக விரிவாக ஒழுங்குமுறையுடன் செயல்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ மதத்தை காட்டுவதாக அமைந்துள்ளதால் இஸ்லாமிய நாடுகளில் அவ்வியக்கத்தின் சின்னம் செம்பிறையாகக் மாற்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளது. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. மனிதாபிமானம் பாரபட்சமின்மை நடுநிலைமை சுதந்திரத் தன்மை தொண்டு புரிதல் ஒற்றுமை சர்வவியாபகத் தன்மை இயற்கை அனர்த்தங்களினாலும் […]
