சிவகங்கை இளையான்குடி அருகே மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மாசிகளரி திருவிழா கோட்டையூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தல், அருள்வாக்கு பெறுதல், சாமி பாரி வேட்டை நடத்தி அருளாசியுடன் குறிகேட்டல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் இருளப்பன், கருப்பணசாமி, இருளாயி முனியசாமி, ராக்கச்சி, சோனையா ஆகிய தெய்வங்களுக்கு அலங்கார […]
