75 வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதால் அதனை முன்னிட்டு இரண்டாவது நாளாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 6, 11 , 13 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் ஒத்திகை […]
