கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சந்தானம். இவருக்கு ராஜவல்லி (80) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு பீமாராவ் (56), ராமாராவ்(50) என்ற 2 மகன்களும், சஞ்சய் காந்தி (54) என்கிற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜவல்லி, தன் மகள் சஞ்சய் காந்தி, மருமகளான ராமாராவ் மனைவி கயல்விழி போன்றோருடன் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் […]
