Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல் வழக்கு…. கோட்டபாய ராஜபக்சேவிற்கு சம்மன்…. உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

கோட்டபாயவை நேரில் சந்தித்த ரணில் விக்ரமசிங்கே…. மக்கள் ஆதங்கம்…. எழுந்துள்ள சர்ச்சை…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய, நாடு திரும்பிய நிலையில் தற்போதைய  அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவரை சந்தித்தது சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்ததால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடினர். போராட்டம் தீவிரமடைந்ததால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினார். இந்நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய அவருக்கு அரசாங்கம்,  பெரிய பங்களா ஒன்றை கொடுத்தது. அவருக்கு, ராணுவ பாதுகாப்பும் வழங்கினர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே இவற்றை நேரடியாக மேற்பார்வையிட்டார். எனவே, மக்களுக்கு அவர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே… சிங்கப்பூரில் 2 வாரங்கள் தங்குகிறாரா?… வெளியான தகவல்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டவுடன் அங்கிருந்து தப்பிய கோட்டபாய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்றார். அங்கிருந்து அவர் சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியானது. சிங்கப்பூர் அரசு, அவர் தங்கள் நாட்டில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதியளித்தது. எனினும், அவருக்கு நாங்கள் அரசியல் தஞ்சம் அளிக்கவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அவரின் விசா காலம் வரும் 11ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

கோட்டபாய ராஜபக்சே 2 வாரங்கள் தங்கலாம்…. அனுமதியளித்த சிங்கப்பூர் அரசு…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சேக்கு சிங்கப்பூரில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அப்போதைய அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினர். அதனைத்தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி அன்று மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், சிங்கப்பூர் குடியேற்ற ஆணையமானது, கோட்டபாய ராஜபக்சேவின் பயணம் குறித்து நேற்று தெரிவித்திருப்பதாவது, கோட்டபாய ராஜபக்சே கடந்த […]

Categories

Tech |