மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து துறை ரீதியாக ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் சிக்கி தவித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக 10 முதல் 12-ஆம் வகுப்பு […]
