கோடீஸ்வரர் ஒருவர் பெண் குழந்தையை விலைக்கு வாங்கிய சம்பவம் அறிந்து காவல்துறையின் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஹாஜி முஹம்மது – ஆமினா பேகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாஜி ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து ஆமினாவின் பக்கத்து வீட்டில் வசித்த சலவைத் தொழிலாளி கண்ணன் என்பவர் நீங்கள் ககொரோனாவால் வருமானம் […]
