மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஜெண்டா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது ஆறு குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலை செய்து வருகிறார் .அதன்படி அவர் விறகு எடுக்க காட்டிற்கு சென்றபோது அங்கு பளபளப்பான கல்லை பார்த்தார். அதன் பிறகு அதனை வீட்டிற்கு எடுத்து வந்து தனது கணவரிடம் காட்டினார். அப்போதுதான் பட்டய தீட்டாத வைரக்கல் என்று தெரியவந்தது. இதனையடுத்து ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்த பெண் வைரத்தை அரசு அதிகாரியிடம் […]
