ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷானை அதிகத் தொகையான ரூபாய் 15.25 கோடிக்கு மும்பை அணி தக்க வைத்துக் கொண்டது. ஐபிஎல் 15-வது சீசன், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் நேற்று பெங்களூரில் தொடங்கியது. இந்த மெகா ஏலம் இரண்டு நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பட்டியலில் 600 வீரர்கள் மொத்தம் இடம் பெற்றிருந்தனர். அதில் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் 290 பேர். 74 வீரர்கள் தொடக்க நாளில் ரூ.388.35 கோடிக்கு ஏலம் […]
