Categories
தேசிய செய்திகள்

LIC-ன் சூப்பர் திட்டம்: 25 வயதில் கோடீஸ்வரர் ஆகுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

LIC-ன் புது எண்டோவ்மென்ட் திட்டம் என்பது ஒரு பங்கேற்புடன் இணைக்கப்படாத திட்டம் ஆகும். இத்திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கவர்ச்சிகரமான கலவையை வழங்குகிறது. இச்சேர்க்கையானது முதிர்ச்சிக்கு முன்பு எந்நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்துக்கு நிதி உதவியையும், எஞ்சி இருக்கும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு நேரத்தில் நல்ல தொகையையும் வழங்குகிறது. LIC புது எண்டோமென்ட் திட்டத்தின் சிறப்பு என்ன?.. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 8 வயது முதல் 55 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சமான காப்பீட்டுத் தொகையானது ரூபாய்.1 […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீரில் மிதக்கும் பெங்களூரு….. ஒரே நாளில் தெருவுக்கு வந்த பெரும் கோடீஸ்வரர்கள்….. வைரல் வீடியோ….!!!!

இயற்கை நினைத்தால் கோடீஸ்வரர்களும் தெருவுக்கு வந்து விடுவார்கள் என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டன. இந்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு […]

Categories
உலக செய்திகள்

கோடீஸ்வரரான பிரபல நடிகர் திடீர் மரணம்…. கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

அமெரிக்க நாட்டில் கோடீஸ்வரரான பிரபல நடிகர் சாம் கனோன் இதய நோயால் திடீரென்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த சாம் என்னும் பிரபல நடிகர் உள்நாட்டு பயணத்தின் போது திடீரென்று உயிரிழந்தார். இவருக்கு  ஏறக்குறைய ரூ. 72,09,71,800.00 சொத்து மதிப்பு இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. இவரின் மரணம் பற்றி தாயார் ஏஞ்சலா தெரிவித்ததாவது, என் மகன் திடீரென்று உயிரிழந்ததால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். பிறவியிலேயே அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரு நிமிடத்தில் ரூ.2700 கோடிக்கு சொந்தக்காரரான கூலி தொழிலாளி….. சுவாரசியமான சம்பவம்…!!!!

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூலையில் கூலித் தொழிலாளியாக பிஹாரிலால் என்பவர்(45) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை கூலிக்கு வேலை செய்கிறார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது பருவமழை காரணமாக செங்கல் சூலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் கன்னூஜ் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள தனது ஜன் டன் வங்கி கணக்கிலிருந்து ரூ.100 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உக்ரேனில் பெரும் நஷ்டம்…. வழக்குத் தொடரும் கோடீஸ்வரர்…!!!

உக்ரேனில் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான “மெடின் வெஸ்ட்” நிறுவனத்திற்கு ரினாட் அக்மெடோவ் என்பவர் உரிமையாளர் ஆவார். இவருக்கு மரியுபோலி நகரத்தில் சொந்தமான எஃகு ஆலைகள், இல்லிச் ஸ்டீல் அண்ட் அயர்ன் ஒர்க்ஸ் ஆகியவை ரஷ்ய குண்டுவீச்சுத் தாக்குதலில் போது மோசமாக சேதமடைந்தது. இதுகுறித்து உக்ரேனிய செய்தி இணையதளத்தில் அவர் கூறியது, “அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை ரஷ்ய குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்தது. மேலும் எஃகு ஆலைகள் மீது ரஷிய படைகள் […]

Categories
பல்சுவை

நீங்களும் கோடீஸ்வரர் ஆகனுமா?…. அப்போ இந்த 10 ரகசியங்களை ஃபாலோ பண்ணுங்க….!!!!

உலகிலுள்ள 500க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கோடீஸ்வரர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த விஷயங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பார்த்ததில் அனைவரும் ஒருமித்தமாக கூறிய 10 வெற்றி வார்த்தைகள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். 1. கவனம் செலுத்துதல்- சாதாரண மக்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் பிரச்சனைகளை பார்க்கும்போது இறுதியில் அந்த விஷயத்தை கைவிடுகிறார்கள். ஆனால் இவர்கள் பல விஷயங்களை தேர்ந்தெடுத்தாலும் அவை அனைத்திலும் தனித்தனியாக முழு கவனத்தையும் செலுத்தி அதனை முடித்த பிறகு அடுத்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர் மரணம்….!! மீண்டும் மீண்டும் ஏற்பட்ட புற்றுநோய் உயிரை பறித்தது…!!

கனடாவைச் சேர்ந்த மிகப் பெரும் கோடீஸ்வரரும் ஹாக்கி விளையாட்டு வீரருமான Guy Lafleur உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு Lafleur க்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை வேறு நடந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருத்துவர்கள் அவரது புற்றுநோயை குணப்படுத்த இது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் Lafleur மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதுவே அவருடைய மரணத்திற்கு காரணமாக […]

Categories
உலக செய்திகள்

குப்பை தொட்டியில் உறங்கிய தமிழர்…. இப்போ கோடீஸ்வரர்?…. எப்படி தெரியுமா?!!!!

கனடாவில் உள்ள Toronto என்ற நகரில் வசித்து வரும் கோவையை சேர்ந்த Shaws Samson ( வயது 50 ) என்பவர் வறுமையின் காரணமாக பஸ் நிலையத்தில் கூடாரம் அமைத்து குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அதன் பிறகு தனது குடும்பத்தோடு வேலை தேடி வெளியூர் சென்ற இடத்தில் தனது பெற்றோரை தவறவிட்ட Samson தெருத்தெருவாக அலைந்து குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை எடுத்து சாப்பிட்டு அங்கேயே உறங்கி தனது நாட்களை கழித்து வந்துள்ளார். இதையடுத்து குழந்தை நலத்துறைக்கு […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 1500 குதிரைகளின் திறனுடைய கார்… பயங்கர வேகத்தில் பறந்த கோடீஸ்வரர்…!!!

ஜெர்மனியில் சூப்பர் காரில் ஒரு மணி நேரத்திற்கு 417 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த கோடீஸ்வரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிவேக வாகனங்களில் ஒன்றாக இருக்கும் புகாட்டி சிரோன் என்ற வாகனத்தின்  விலை சுமார் 22 கோடியே 39 இலட்சம். இது சுமார் 1500 குதிரைகளின் திறனை உடையது. எனவே ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்நிலையில் கோடிஸ்வரரான ராடிம் பாசர், பெர்லின்- ஹனோவர் இடையில் […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”… படுத்துக்கொண்டே கோடீஸ்வரான இளைஞர்… எப்படி தெரியுமா…? சுவாரஸ்ய நிகழ்வு…!!!

இங்கிலாந்தில் ஒரு நபர் படுக்கையறையில் படுத்திருந்தவாறு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் ஜானி பவ்பார்ஹேட் என்ற நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தற்போது ஊரடங்கு சமயத்தில் காதலின் வீட்டில் மாட்டிக்கொண்டதால் சும்மா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஒரு அப்ளிகேஷனை டிசைன் செய்து அதற்குரிய கோடிங்கை எழுதியிருக்கிறார். அதற்கு அவர் ஹோபின் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த அப்ளிக்கேஷன் தொடர்பில் அவர் 2018-ஆம் வருடத்திலிருந்தே திட்டமிட்டிருக்கிறார். அதை செய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

செம நியூஸ்: விண்வெளிக்கே உணவு டெலிவரி… யாரு செஞ்சானு பாருங்க… வெளியான வீடியோ….!!

ஜப்பானிய கோடீஸ்வரர்களில் ஒருவர் விண்வெளி வீரர்களுக்கு ஆன்லைன் உணவை டெலிவரி செய்துள்ளார். ஜப்பானிய கோடீஸ்வரர்களில் ஒருவராக யுசாகு என்பவரும் திகழ்கிறார். இவர் இந்த மாதம் 11 ஆம் தேதியன்று ஆன்லைன் நிறுவனமான உபெர் ஈட்ஸ் உணவு டெலிவரி நிறுவனத்தினுடைய டப்பாவில் அடைக்கப்பட்ட கானாங்கெளுத்தி மீன் உட்பட பல ஃபுட்டை விண்வெளி வீரர்களுக்கு கொடுத்துள்ளார். இதற்காக யுசாகு தனது சொந்த செலவில் விண்வெளியில் 248 மைல் தூரத்தை கடந்துள்ளார். இதனையடுத்து விண்கலத்திலிருக்கும் கதவை திறந்து உணவு டப்பாவை எடுத்து […]

Categories
உலக செய்திகள்

“இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்?”…. ஒரே இரவில் கோடி கோடியாக…. கல்லூரி மாணவருக்கு அடித்த ஜாக்பாட்….!!!!

இந்தோனேசியாவில் உள்ள செமராங் என்ற பகுதியில் வசித்து வரும் சுல்தான் குஸ்டாஃப் அல் கோசாலி ( வயது 22 ) என்ற கல்லூரி மாணவர் கடந்த ஐந்து வருடங்களில் எடுக்கப்பட்ட சுமார் 1,000 செல்ஃபிக்களை NFT-களாக மாற்றி பின்னர் ‘Opensea’ சந்தையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அந்த கல்லூரி மாணவருக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. அதாவது 18 முதல் 22 வயதிற்கு உட்பட்ட காலகட்டத்தில் கோசாலி தினமும் தனது கணினியின் முன் நின்றும் […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கனும்!”….. பால் வாங்கப்போனவர் கோடீஸ்வரரான சம்பவம்….!!

அமெரிக்காவில் ஒரு நபர் பால் வாங்க கடைக்கு சென்ற நிலையில் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். அமெரிக்காவில் வர்ஜினியா என்னும் பகுதியில் இருக்கும் வடக்கு செஸ்டர்ஃபீல்டை சேர்ந்த டென்னிஸ் வில்லோபி என்ற நபர் தன் பிள்ளைகளுக்கு சாக்லேட் பால் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக லாட்டரி சீட்டை பார்த்தவர், அதை வாங்கி விட்டு வந்திருக்கிறார். அந்த லாட்டரி அவரின் தலையெழுத்தையே மாற்றியமைத்து விட்டது. அவருக்கு, 1,000,000 பிளாட்டினம் ஜாக்பாட் தொகை பரிசாக விழுந்திருக்கிறது. அதாவது இந்த லாட்டரி விளையாட்டிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்…. ஒரே நாள் நைட்டுல…. கோடீஸ்வரராக மாறிய மரத் தச்சர்…!!!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த நபர் நரேஷ் குமார். மரத்தச்சர் வேலை செய்து வரும் இவர், அம்மாநில அரசு வெளியிட்ட தீபாவளி பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். இதனையடுத்து அதிர்ஷ்டவசமாக அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. தனக்கு பரிசு கிடைத்ததைது உறுதி செய்த அவர் சொல்ல வார்த்தை இல்லாமல் திக்குமுக்காடிப் போயுள்ளதாகவும், தன்னுடைய கனவுகள் இப்படி நனவாகும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் தான் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வர டிரக் மோதி பலியான சம்பவம்….டர்க்கின் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதே காரணம்….!!

கனடிய கோடீஸ்வரர் டிரக் மோதி பலியான விபத்தில் ட்ரக்கின் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது விபத்திற்கு தான் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவை சேர்ந்த கோடீஸ்வரரான ரான் காரே லண்டனில் இருந்து பிரிட்டன் நோக்கி சென்ற பழங்கால கார்களின் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது தவறுதலாக அவர் நெடுஞ்சாலை ஒன்றிற்கு சென்றுள்ளார். அவ்வாறு அவர் நெடுஞ்சாலையில் செல்லும் போது பின்னால் வந்த ட்ரக் ஒன்று அவர் காரின் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய கோடீஸ்வரரின் கொலை வழக்கு… குற்றத்தை ஒப்புக் கொண்ட வளர்ப்பு மகன்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் வளர்ப்பு மகனே கோடீஸ்வரர் ஒருவரின் கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி ஹோட்டல் தொழில் செய்து வந்த Sir Richard Sutton எனும் கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல்துறையினருக்கு கோடீஸ்வரரான ரிச்சர்ட் அவருடைய 2 மில்லியன் பவுண்ட் மதிப்பு உள்ள குடியிருப்பில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு கத்தி […]

Categories
உலக செய்திகள்

“ஏழை மீனவருக்கு வாந்தியில் கிடைத்த அதிர்ஷ்டம்!”.. கோடீஸ்வரராக மாறிய ஆச்சர்ய சம்பவம்..!!

தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் வசிக்கும் மீனவரான நரோங் பெட்சராஜ், கடலிலிருந்து கரைக்கு திரும்பிய சமயத்தில், நியோம் கடற்கரையில் வித்தியாசமான கட்டி போல இருந்த ஒரு பொருளை பார்த்திருக்கிறார். அதன் பின்பு, அது திமிங்கிலத்தின் வாந்தி என்று அவருக்கு தெரியவந்திருக்கிறது. எனவே, அவர் அதனை சோன்க்லா பல்கலைக்கழத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதனை அவர்கள் பரிசோதித்தபோது, ஆம்பர்கிரிஸ் என்ற விலை உயர்ந்த பொருள் என்று தெரியவந்திருக்கிறது. இப்பொருள், […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பறிபோன வேலை.. தன் முகபாவனையால் கோடீஸ்வரரான இளைஞர்.. அப்படி என்ன செய்தார்..?

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், பணி இழந்த இளைஞர் தற்போது கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். செனகல் நாட்டின் குடிமகனான, Khaby Lame என்ற 21 வயது இளைஞர், தான் சிறுவயதாக இருந்தபோதே, இத்தாலியில் குடியேறிவிட்டார். எனவே, அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்  அவரின் பணி பறிபோனது. எனவே, வறுமையில் தவித்து வந்த அவர், பொழுதுபோக்கிற்காக Tiktok-ல் வீடியோ பதிவிட தொடங்கியுள்ளார். தற்போது, டிக்-டாக்கிலேயே, இரண்டாம் அதிகம் பின்பற்றப்படும் நபராக மாறி விட்டார். முதலில், […]

Categories
உலக செய்திகள்

காரோ வீடோ வேண்டாம், அழகிய பெண்கள் மட்டும் போதும்…. ஆசையை எழுதிவைத்த கோடிஸ்வரர்…. பெண் செய்த கொடூரம்….!!

ஜப்பானிய கோடிஸ்வரருக்கு பெண் வடிவில் முடிவு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் கோடீஸ்வரரான கோசிகி நோசாக் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கான சுய சரிதையில் தன்னுடைய ஆசையை எழுதியுள்ளார். அதாவது அவருக்கு கார்கள் மீதோ, வீடுகள் மீதோ ஆர்வம் கிடையாது, அழகிய பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது தான் இவரது ஆசை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இவர் சுமார் 20 மில்லியன் அளவிலான பவுண்டுகளை அழகான பெண்களுடன் தனது நேரத்தைக் கழிக்க செலவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

இதுக்கு இவ்வளவு பணமா…? வாயடைக்க வைக்கும் நடிகர்களின் சம்பளம்…!!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் எப்படி மாபெரும் ஹிட் அடிக்கிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமாக ஆகிறது. அதற்கேற்றவாறு இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப் படுகின்றன. இதற்காக தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரர் சீசன் 5 ஐ தொகுத்து வழங்குவதற்காக ஜூனியர் என்டிஆர் என்ற தெலுங்கு […]

Categories
உலக செய்திகள்

தூங்கி எழுந்த பெண்ணிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. கோடீஸ்வரர் ஆனது எப்படி?அற்புதமான தருணத்தை மகிழ்ச்சியுடன் பகிர்வு…!!

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே விடியலில் பணக்காரர் ஆனதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சமந்தா லோவ் என்ற பெண்ணுக்கு லொட்டோ மேக்ஸ் என்ற லாட்டரி குலுக்களின் $ 637,000 பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது, நான் வழக்கம் போல் தூங்கி எழுந்த பின்பு எனது இ-மெயில் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அப்போதுதான் எனக்கு லாட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்திருக்கிறது என்ற தகவல் வந்திருந்தது. அதனை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுவயதில் தங்க இடமில்லை…. கழிவறையை பயன்படுத்தினேன்..! திடீரென கோடீஸ்வரராக மாறிய இளைஞனின் வாழ்க்கை ..!!

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவை சேர்ந்த பிராண்டன்  என்பவர் சிறுவயதிலிருந்து வறுமையில் போராடி வந்த நிலையில் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார் . அமெரிக்காவை சேர்ந்த பிராண்டன் காண்டி(25) என்பவருக்கு சிறுவயதிலேயே தந்தை கிடையாது. தாய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தான் அவரை வளர்த்தார்.பிறகு  தாய்க்கு வேலை பறிபோன நிலையில் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு ஆண்டுகளிலேயே இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் சில தொழில்கள் மூலம் கோடீஸ்வரராகி உள்ளார். விலை உயர்ந்த ஆடைகள்,சொகுசு […]

Categories
உலக செய்திகள்

சில லட்சம் கொடுத்து வாங்கிய பழைய வீடு… உள்ளே சென்ற இளைஞர் கோடீஸ்வரன் ஆன அதிர்ஷ்டம்…!

கனடாவில் வசித்த இளைஞர் ஒருவர் இலட்சத்திற்கு வாங்கிய வீட்டிற்குள் கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடுத்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் உள்ள ஒட்டாவாவை சேர்ந்தவர் அலெக்ஸ் ஆர்ச்போல்ட் என்பவர். இவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அலெஸ்க்கு அதே பகுதியை சேர்ந்த பியானோ இசை ஆசிரியரான பெட் ஜோன் ரேக் என்ற 76 வயது மூதாட்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெட் ஜோன் […]

Categories
தேசிய செய்திகள்

“Post office-ல் சிறுசேமிப்பு திட்டம்”… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… வேகமா ஜாயின் பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் .வைத்திருப்பதாக சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன உலக பணக்காரர்… மீண்டும் வந்தார்..!!

சீன அரசுடனான கருத்து வேறுபாட்டால் அச்சுறுத்தலுக்கு ஆளான மிகப்பெரும் கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். அமேசான், பிளிப்கார்ட் போன்று அலிபாபா என்ற ஆன்லைன் வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நாட்டில் இந்நிறுவனம் சக்கை போடு பொடுகிறது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், சீன அரசின் வங்கி மற்றும் நிதி கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஜாக் மா விமர்சித்திருந்தார். இதனால் சீன கம்யூனிச […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் சிறுசேமிப்பு திட்டம்… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… வேகமா ஜாயின் பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் .வைத்திருப்பதாக சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

வாந்தி எடுத்த திமிங்கலம்… ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்… அப்படி என்ன அந்த வாந்தியில இருக்கு?…!!!

தாய்லாந்து நாட்டில் திமிங்கலம் வாந்தி எடுத்த பொருளால் மீனவர் ஒருவர் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் வலையில் ஒரு திமிங்கலம் சிக்கியுள்ளது. அதனை எடுத்துக் கொண்டு அவர் கரை திரும்பியுள்ளார். அப்போது அந்த திமிங்கலம் திடீரென வாந்தி எடுத்துள்ளது. அந்த திமிங்கலம் எடுத்த வாந்தியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் அவருக்கு கிடைத்துள்ளது. திமிங்கலத்தில் இருந்து வரும் வாந்தியில் வாசனை இல்லாத ஆல்கஹால் […]

Categories
உலக செய்திகள்

“அன்று குப்பைதொட்டி உணவை சாப்பிட்டேன்” அந்த ஒரு நிமிடத்தால்…. இன்று கனடாவில் கோடீஸ்வரன்…. தமிழ்நாட்டு நபரின் நினைவுகள்…!!

சிறுவயதில் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்ட நபர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள டொரண்டோவில் வசித்து வருபவர் ஷாஸ் சாம்சன்(50). சிறந்த சமையல் கலை நிபுணரான இவர் கடந்த வருடம் ஒரு பெரிய ஹோட்டலை துவக்கியுள்ளார். கோடீஸ்வரரான இவர் கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனது சிறுவயதில் கஷ்ட பட்டதால் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல சுலபமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஷாஸ் கூறுகையில், “கோவையில் ரயில் தண்டவாளம் பக்கத்தில் குடிசையில் […]

Categories

Tech |