நாட்டின் 75 சுகந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து நாட்டின் 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதை மேலும் தீவிர படுத்தும் விதமாக நாடுமுழுவதும் பா.ஜனதாவினர் தேசிய கொடியை மொத்தமாக வாங்கி வீடுகள், கடைகளுக்கு விநியோகம் செய்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் தேசியக்கொடி விநியோகம் […]
