Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்… “130 நாட்களில் 19 கோடி வசூல்”… 6 லட்சம் வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி..!!

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு மீறி செயல்பட்ட அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கபட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறையினர் கூறியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் எவரும் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தடை உத்தரவை மீறி வெளியில் வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு மீறல்… 19 கோடி ரூபாய் வசூல்… காவல்துறை அதிரடி..!!

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வழக்கில் தற்போது வரை கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எவரும் அவசியமில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவை மீறி செயல்படுபவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி உத்தரவை மீறி செயல்படும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் […]

Categories

Tech |