சென்னை கோடம்பாக்கம் – வடபழனி முக்கிய சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி செல்லக்கூடிய சாலையானது ஒரு வழி பிரதான சாலையாக மாற்றப்பட்டது. ஏன் மாற்றப்பட்டது என்றால், மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்காக எச்சரிக்கை கொடுக்க கூடிய வகையில் பொதுமக்களுக்கு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்படும். அதற்கான அறிவிப்பு பலகையை வைப்பதற்காக நள்ளிரவில் கண்டெய்னர் லாரி மூலமாக கொண்டு வந்து […]
