கோத்தகிரி அருகே மேகமூட்டத்துடன் காட்சி அளித்த கோடநாடு காட்சி முனையை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர். இதில் முக்கியமான ஒன்றாக கோடநாடு காட்சி முனை இருக்கிறது. இந்நிலையில் சென்ற சில வாரங்களாகவே கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மேகமூட்டத்துடன் கூடிய சீதோஸ்ண நிலை நிலவிய வருகின்றதால் கோடநாடு காட்சி முனையில் இருந்து சம வெளிப்பகுதிகளை காண முடியவில்லை. ஆனால் அழகிய மேக […]
