சசிகலாவை பற்றி தவறாக பேசுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனால் அதிமுக அரசில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் சசிகலாவை பற்றி தவறாக […]
