Categories
உலக செய்திகள்

3 வாரங்களாக காத்திருக்கும் கச்சா எண்ணெய்… வாங்க முடியாமல் தவித்து வரும் இலங்கை…!!!

கொழும்பு நகருக்கு அருகில் 20 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் கப்பல் காத்திருக்கும்  நிலையில் 57 கோடி ரூபாய் இல்லாமல் இலங்கை அதனை வாங்க முடியாமல் இருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருகிறது. இந்நிலையில் 99 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று கடந்த 20ஆம் தேதி அன்று இலங்கை கடல் எல்லைக்கு சென்றது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த துப்பாக்கிசூடு தாக்குதல்…. இளைஞர் உயிரிழப்பு…!!!

இலங்கை கொழும்பு நகரில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு இளைஞர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கொழும்பு நகரில் இருக்கும் பெஸ்டியன் என்ற இடத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு இளைஞர் பலியானார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், பலியான அந்த இளைஞர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஒரு வழக்கிற்காக கோர்ட்டில் […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே கொழும்பிலிருந்து தப்பியது எப்படி?…. வெளியான தகவல்கள்…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே கொழும்பு நகரிலிருந்து எப்படி தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். நெருக்கடி அதிகரித்ததால், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்ற சில அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்… கொழும்பு நகரில் வெடித்த வன்முறை… ஊரடங்கு அமல்…!!!

கொழும்பு நகரில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே உத்தரவின் பேரில்  பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் மக்கள் போராட்டங்களை நிறுத்தவில்லை. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பிரதமரின் வீட்டிற்கு முன்பு அதிகமான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடக்கத்திலேயே சரிவடைந்த பங்குசந்தை…. நிறுத்தப்பட்ட வர்த்தகம்…!!!

இலங்கையில் இரு வாரங்கள் கழித்து திறக்கப்பட்ட பங்குச்சந்தை 13% சரிவடைந்ததால்  நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இரண்டு வாரங்கள் கழித்து கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினர். ஆனால் தொடங்கப்பட்ட சில நொடிகளிலேயே உள்ளூர் Standard & Poor குறியீடானது 7% சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, மீண்டும் 13% சரிவடைந்தது. எனவே, பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிதி நெருக்கடிக்கு மத்தியில் ‘பீஸ்ட்’…. திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்….!!!

இலங்கையின் கொழும்பு நகரத்தில் இருக்கும் 50க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் மக்கள் ஒவ்வொரு நாளும் அதிக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களுக்கு கூட கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையிலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்து கொண்டிருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

“அடடா! அருமை”… சாதித்த 100 தமிழ்ப்பெண்கள்…. கௌரவித்த கனடா அமைப்பு…!!!

கனடாவில், தங்கள் துறைகளில் சாதித்த 100 தமிழ் பெண்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றிருக்கிறது. கனடாவின் கொழும்பு பகுதியில் கடந்த 21 ஆம் தேதி அன்று GLOBAL TOWERS LOUNGE HALL  என்ற மண்டபத்தில் தமிழ் பெண் ஆளுமைகளை சிறப்பிக்கும் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் ராகவன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இலங்கையில் பல மாகாணங்களில் வசிக்கும் பெண்களில் கலை, இலக்கியம், சினிமா, நாடகம், சமயப்பணி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு….!!!!

இலங்கையில் லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு அருகே எதிர்பாராதவிதமாக லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 21 கிலோமீட்டர் ஆழத்தில் கொழும்புவுக்கு அருகே உள்ள கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

Categories
தேசிய செய்திகள்

தெருவில் தலையில்லாமல் கிடந்த பெண்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு…!!!

கொழும்புவில் தலையின்றி பெண்ணின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு வீதியில் தலை இன்றி சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .அதன்பிறகு திடீரென தற்கொலை செய்துகொண்ட சந்தேகநபரான போலீஸ் அதிகாரி பெண்ணின் தலையை தனது வீட்டின் கிணற்றில் எரித்திருக்கலாம்  என்று போலீஸ் சந்தேகம் அடைந்தனர் .மேலும் காவல்துறையினர் சந்தேக நபரின் வீட்டுக் கிணற்றில் தேடும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இதனிடையில் எவ்வளவு முயற்சி எடுத்தும் போலீசார் பெண்ணின் தலையை கண்டுபிடிக்க […]

Categories
உலக செய்திகள்

60 வருடங்களுக்கு முன்பு…. கொரோனா வைரஸின் தோற்றம்…. வெளியான முக்கிய தகவல்…!!

60 வருடங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் வேறு வடிவத்தில் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 1960ம் வருடம் வேறு ஒரு வடிவத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு மருத்துவமனை மருத்துவர் ஜானகி சேனாநாயக் தெரிவித்துள்ளார். இவர் சமூக ஊடக கலந்துரையாடலில் பேசும்போதே இது குறித்து கூறியுள்ளார். முதன்முதலில் 1960ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பல்வேறு முறையில் வளர்ந்து தற்போது பெரும் தொற்று நோயாக வளர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

பக்கத்துல வராதீங்க…. மாற்றி யோசித்த முட்டை வியாபாரி…. குவியும் நெட்டிசன்களின் பாராட்டு…!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் சுகாதாரமான முறையில் முட்டை விற்ற முட்டை வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. கொழும்பில் முட்டை வியாபாரி ஒருவர் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் வைத்து முட்டையை விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாடத் தேவையான காய்கறிகள், பால் போன்ற பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முட்டை […]

Categories
உலக செய்திகள்

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து…!!!

கொழும்புவில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் லிபர்டி சுற்று வட்டத்தை அடுத்து உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வணிக வளாகத்தில் உள்ள பொருள்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. வணிக வளாக பகுதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து தீப்பரவல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

பட்டபகலில் நிர்வாணமாக ஓட விட்டு பெண் மீது தாக்குதல் … அதிர்ச்சி சம்பவம் .!! போலீஸ் தீவிர விசாரணை..!

பெண் நிர்வாணமாக ஓடவிட்டு அவர்   மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஓன்று  சமூக ஊடகங்களில் பரவியாதல்  காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில சமூக ஊடக அறிக்கையின்படி இந்த சம்பவம் தொட்டலங்காவில் (இலங்கை)  நடந்தது என கூறப்படுகிறது. நிர்வாணப் பெண் ஒருவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சில ஆண்களால் தாக்கப்படுவது  அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்..! மீட்கப்பட்ட 2 சடலம், 2 பேருக்கு உடல் நலக்குறைவு.!!

கொழும்பு: சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனோசியா சென்று கொண்டிருந்த  விமானம்  ஒன்று நேற்று அதிகாலை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக  தரையிறங்கபட்டது. பின்னர் அந்த விமானத்தில் இருந்து இறந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் வந்த 2 பேர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படுவர்  […]

Categories

Tech |