இந்தியாவுடன் கொழும்பு ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்த ஒப்பந்தம் போட்டதை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்ற ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் முந்தைய இலங்கை அதிபர் சிறிசேனா ஒத்துழைப்பு அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இத்தகைய ஒப்பந்தமானது காலாவதி ஆகியுள்ள நிலையில் இந்தியாவுடன் இலங்கை அரசு தற்போது முறையான ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொழும்பு துறைமுக தொழிலாளர்கள், அவரவர் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து ஒரு வாரத்திற்கு மேலான […]
