Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி முனையில் கொள்ளை” மாநிலம் விட்டு பறந்த கும்பல்…. ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை…. 12 கோடி மதிப்பிலான நகை மீட்பு…. 6 பேர் கைது…!!

துப்பாக்கி முனையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை தமிழக காவல்துறையினர் ஒரே நாளில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் தமிழகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஓசூர் முத்தூட் கொள்ளை சம்பவம். முத்தூட் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகளை கொள்ளை கும்பல் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… துப்பாக்கி முனையில்… நடந்த துணிகர சம்பவம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் சாலையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது.  அங்கு இன்று காலை வழக்கம்போல் நிறுவன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் அங்கு பணியிலிருந்த  4 ஊழியர்களை கட்டிப்போட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ பாதுகாப்பே இல்லையா… பரபரப்பு செய்தி…!!!

ஓசூரில் நிதி நிறுவனத்தில் 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தின் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து ஐந்து பேர், மேலாளர் உட்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் வசூல்… கொள்ளை கும்பலின் கைவரிசை… கதறும் ஊழியர்…!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் டாஸ்மார்க் கடை ஒன்றில்  மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். சுரேஷ் டாஸ்மார்க் கடையில் வசூலான 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த வழியில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்த போது காத்திருந்த அதிர்ச்சி…!!

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்  உள்ள தண்டாயுதபாணி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முதுநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு  சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 7 மணி அளவில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது  அவரது வீட்டு கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .மேலும் மெயின் கதவும்  உடைக்கப்பட்டிருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

600 நாளாகியும் நீதி கிடைக்கல…. இந்த இரண்டை பார்க்காமல் வாக்களியுங்கள்…. கமல்ஹாசன் கோரிக்கை….!!

ஜாதி,மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கூடிய விரைவில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டை வழியாக, பொள்ளாச்சி, ஊஞ்சவேலம்பட்டி, தேர்முட்டி, திருவள்ளுவர் திடல், காந்திசிலை ஆகிய பகுதிகளில் பரப்புரையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில்… கத்தி முனையில் 14 பவுன் நகை கொள்ளை… சேலம் அருகே பரபரப்பு….!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கத்தி முனையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் தனியார் மருந்து  நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்திரசேகரன் வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது  நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டு கதவை கற்களால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்… கத்தி முனையில்… நகை மற்றும் பணம் பறிப்பு…!!

அதிகாலையில் வியாபாரி வீட்டில் கத்தி முனையில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தை  சேர்ந்த தம்பதியினர் ஜோதிமணி-சாந்தா. இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.ஜோதிமணி  பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் ஜோதிமணியின் வீட்டுக்கதவை தட்டி உள்ளனர் . அந்த சத்தம் கேட்டு வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் தந்தை நந்தகோபால் எழுந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

103கிலோ தங்கம் எங்கே ? சி.பி.ஐயிடமே கொள்ளையா ? சூடுபிடிக்கும் விசாரணை …!!

சென்னையில் சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்‍கில், 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்‍கை தாக்‍கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தங்கத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.​ மேலும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்து இருந்தனர். லாக்கரில் வைக்கப்பட்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…பரிகார பூஜை செய்வதாக கூறி கொலை… தந்திர மந்திரவாதி…!!!

திருப்பூரில் எனக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறி கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலுக்கு அடுத்துள்ள அகலராயபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்- ஈஸ்வரி தம்பதியினர். இவர்கள் அப்பகுதியிலேயே ஃபர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகின்றன. இவர்களுக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது உதயகுமார் தனது மனைவியுடன் கோவை மாவட்டத்தில் உள்ளார். அங்கு அவர் பைனான்ஸ் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

கரும்பு தோட்டத்தில்…” 4 பேர்… ஒரு சிறுமி”… கொள்ளையடிக்க போன இடத்தில் நடந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து 4.67 லட்சம் கொள்ளை அடித்து விட்டு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளரை மிரட்டி 4.67 லட்சம் பணமும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் சிறுமியை கடத்தி சென்று அருகிலுள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வியாழக்கிழமை காலை சிறுமி நினைவு திரும்பிய பின்னர் வயலிலிருந்து வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்ற தம்பதி… “நகையை பறித்து” ஓட்டமிட்ட மர்மநபர்கள்..!!

பைக்கில் சென்று கொண்டிருந்தவர்களிடம்  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பரந்தாமன்- சோனியா. தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் காலை  இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணி அளவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடி நியூ டவுன் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது தம்பதியினரை  2 மர்ம நபர்கள் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் துணிகரம்… ஆசிரியை வீட்டில் கத்தி முனையில் கொள்ளை… மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்…!!

ஆசிரியை மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சகாயராஜ் – வசந்தி. சகாயராஜ் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . வசந்தி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார் . இவர்களது வீட்டில் 2 தளங்கள் உள்ளது . மேல்தளத்தில் ஆசிரியை சார்லட் என்பவர்  வசித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில ஒன்னும் கிடைக்கல…”ஆம்லெட் போட்டு சாப்பிட்டு” வீட்டைக் கொளுத்தி திருடர்கள்..!!

காஞ்சிபுரம் அருகே திருட வந்த இடத்தில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு இடத்தை சேர்ந்த மோகன்- சீமா தம்பதியர், சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டும் எட்டையபுரத்தில் உள்ள வீடுகளில் வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்டையபுர வீட்டில் வந்து தங்கி விட்டு பின்னர் சென்னைக்கு திரும்பி விட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓட்டை போட்டு… ஆட்டைய போட்ட மர்ம நபர்…. வேட்டையாடும் போலீஸ் …!!!

விழுப்புதில்  நகை கடை  சுவற்றில் ஓட்டை  போட்டு  மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வி-சாரானை நடத்தி வருகின்றார்கள். விழுப்புரம் மாவட்டத்தில்    அக்பர் நகரில்  வசித்து வருபவர் பாலமுருகன். இவரின்   நகை கடை பண்ருட்டி  அருகில் உள்ள  கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் உள்ளது. ந.வ 2-ஆம்  தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில்  நள்ளிரவு சமயமத்தில் பூட்டிய கடைக்குள்  மர்ம நபர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக் சென்று வந்த பெண்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… அதிர வைத்த திருச்சி சம்பவம் …!!!

திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு  ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு  போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த  20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டிலிருந்த…. 20 பவுன் நகை & 40,000 பணம் கொள்ளை…. காவல்துறையினர் விசாரணை…!!

மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்த நகை மற்றும் பணம் திருடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்(67) – சந்தியா(60). இவர்களின் 2 மகள்கள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் திருச்சியிலுள்ள தங்களுடைய மகளை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். இதனிடையே நேற்று காலையில் அவர்களுடைய வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலை கொள்ளையில் ஈடுபடும் கிராமம்…!!

தமிழக எல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தது மத்திய பிரதேசம் பழங்குடியினர் கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது. அங்கு ஒரு கிராமமே  நெடுஞ்சாலை கொள்ளையர்களாக மாறியுள்ளது. விலை உயர்ந்த பொருட்களுடன் நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்களில் லாரிகள் மற்றும் கார்களில் சென்று மடக்கி கொள்ளை அடிப்பது தான் இவர்களின் ஸ்டைல். தமிழக ஆந்திர எல்லையான சித்தூரில் அரங்கேறிய செல்போன் கொள்ளை போன்ற சூளகிரி பகுதியிலும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10 கோடி செல்போன்களை கொள்ளையடித்தது யார் ?

10 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்தது யார் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்துதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,00,000 மதிப்பிலான…. ”செல்போன் கொள்ளை”…. கண்டெய்னர் லாரியோடு கடத்தல் …!!

சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான கைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 10கோடி MI நிறுவன செல்போன்கள் கொள்ளை ….!!

சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன்  கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு 10 கோடி நிறுவன செல்போன்களுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளார். ஏற்கனவே சென்னை – ஆந்திரா செல்லும் லாரிகளை மடக்கி செல்போனை […]

Categories
திருப்பூர் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் திருப்பூர் அதிமுக எம்.எல்.ஏ…!!

சிண்டாக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தற்போது தகர ஷீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு என விளம்பரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்க பட்டுள்ளது. தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி… திடீரென வீட்டில் நுழைந்த நபர்…. பின் நடந்த சம்பவம்…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்ட அந்தப் பெண் சென்று திறந்துள்ளார். அச்சமயம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நாற்காலியில் தலை மோதி மூதாட்டி காயம் அடைந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியின் பையிலிருந்து பர்ஸை திருடிச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டுநரை கட்டிப்போட்டு கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்று லாரி ஓட்டுநர், நேற்று தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளுடன் லாரியை ஓட்டிச் சென்றார். கர்நாடக மாநிலம் நோக்கிச் செல்லும்போது திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சற்று  ஓய்விற்காக லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி பணம் நகைகள் கொள்ளை…!!

உத்திரபிரதேசத்தில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நகைக் கடைக்குச் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி பணம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் பிரபலமான நகை கடை உள்ளது. நேற்று வழக்கம்போல் கடைக்கு மாஸ்க் அணிந்து வந்த மூன்று இளைஞர்கள் கடை முன்பாக நின்றிருந்த ஊழியரிடம் தங்களை கைகளைக் காட்டி சானிடைசரால் சுத்தப்படுத்திக் கொண்டனர். திடீரென அடுத்த நொடியில் அந்த இளைஞர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளசாவி போட்டு….. 14 கிலோ நகை திருட்டு….. தந்தைக்கு துரோகம் செய்த மகன் கைது…..!!

சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் மகன் கள்ளச்சாவி போட்டு 14 கிலோ நகையை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ராஜ்குமார் சோப்ரா என்பவரும் கீழ் பாகத்தை சேர்ந்த 45 வயதுடைய சுபாஷ் என்பவரும் இணைந்து சவுகார்பேட்டை என்எஸ்சிபோஸ் சாலை வீரப்பன் தெருவில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கடையைத் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த ஊழியர்கள்…!!

திருச்சியில் டாஸ்மாக் கடையில் இருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மணப்பாறை அருகே மேட்டுக்கடையில்  டாஸ்மாக் கடை செயல்படுகிறது. சூப்பர்வைசராக சுப்பிரமணி விற்பனையாளர்கள் ஆக மாரியப்பன், மணிவாசகம் ஆகியோர் பணியாற்றினர். இந்த கடையில் தினசரி 2 லட்சம் ரூபாய் வரை மது விற்பனை நடக்கும். கடந்த சனிக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், 14 ஆம்  தேதி வெள்ளிக்கிழமை 5.42 […]

Categories
தேசிய செய்திகள்

8 ஆண்டுகளாகிவிட்டது.. குழந்தையில்லாமல் வாழ்ந்து வந்த இளம் தம்பதி வீட்டுக்குள் சென்ற பால்காரர்… பின் அவர் கண்ட அதிர்ச்சி..!!

வீட்டிலிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுக்பீர் மோனிகா தம்பதியினர். திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபர் வெகுநேரமாக அழைப்பு மணியை அடித்தும் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட நபர் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

7 கொள்ளையர்…. ரூ.1,28,00,000 பணம்…. 60 செல் போன்… 14 பைக் பறிமுதல்… அதிரடி காட்டிய தெலுங்கானா போலீஸ்…!!

ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம், வாகனங்கள், புதிய வகை போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஏழு பேர்களில் முகமது அப்சார், மிர்சா அஸ்வக், முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் என்ற ஐந்து பேரும் சேர்ந்து ஐதராபாத்தில் ரியல்எஸ்டேட் உரிமையாளரான அகமது என்பவரின் வீட்டில் இருந்து ரூபாய் 2.5 கோடி பணத்த கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப் போல் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த வீட்டிலேயே திருட்டு… ஆண் நண்பருடன் பெண் கைது…!!!

மும்பையில் ஆண் நண்பருடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த உம்ரதரஷ் குரேஷி என்பவருக்கு உஸ்மா குரேஷி(21) என்ற மகள் உள்ளார். கடந்த ஜூலை 30ஆம் தேதி தனது மகளை காணவில்லை என்று உம்ரதரஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகள், அரோரா என்ற நபருடன் வீட்டை விட்டு போயிருக்கலாம் என்று தனக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அரோரா(35) பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி திருட்டு… குழப்பத்தை ஏற்படுத்திய கொள்ளையர்கள்… போலீஸ் விசாரணை..!!

நகைக்கடை ஒன்றில் 50 கிலோ வெள்ளியையும் 10,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கும்பல் 35 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க 50 கிலோ வெள்ளியையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், அந்த கடையில் இருந்த தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடிக்காமல் சென்றது காவல் துறையினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,”கிழக்கு பெங்களூரின் […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூரில் 300 ரூபாய் பணத்திற்காக ஒரு லட்சத்தை இழந்த பரிதாபம்…!!!

பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அரகெரே பகுதியில் நாகபூஷண் என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நண்பருக்கு கூகுள் பே மூலமாக 300 ரூபாய் அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருடைய நண்பருக்கு அந்த பணம் செல்லவில்லை. உடனடியாக நாகபூஷண் வாடிக்கையாளர் சேவை மைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தினால் கொன்று விடுவோம்… பட்டப்பகலில் பட்டா கத்திகளை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்கள்..!!

வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்களிடம் பட்டா கத்திகளை காட்டி இருவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூரில் சண்முகம் என்பவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. சண்முகம் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்துள்ளார்.. இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், பட்டப்பகலில் கோவிலூர் அருகே ரோஜா நகரிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: ஊரடங்கை பயன்படுத்தி மர்மநபர்கள் சூறை!

கர்நாடகாவின் கடாக் பகுதியில் நேர்ந்த கொள்ளை சம்பவத்தை நினைத்தால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு மர்மக்கும்பல் பிளான் பண்ணி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடாகில் செயல்பட்டு வந்த ஒரு மதுபான கடையில் சுமார் 1.5 லட்சம் அளவில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் தவிர வேறு கடைகள் […]

Categories
கடலூர் சற்றுமுன் தஞ்சாவூர்

JUST NOW : கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை ….!!

கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் V. அன்புச்செல்வன் . இவருக்கு தஞ்சையில்  வீடு ஓன்று இருக்கின்றது. இதில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 50 சவரன் நகை கொள்ளை  அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருக்கும் CCTV பதிவுகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காவல் அதிகாரி வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

காவல் அதிகாரி வீட்டில் நகை திருட்டு போனது தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்துள்ளது ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் உள்ளே குடும்பத்தினர் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை போன […]

Categories

Tech |