Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த மடத்தின் ஊழியர்கள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள குருதெட்சிணாமூர்த்தி ஜீவ சமாதி மடத்தில் எப்போதும்போல் பூஜைகள் முடிந்து கதவுகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கம்போல் மடத்தின் ஊழியர்கள் கோவிலை திறப்பதற்காக சென்று பார்த்தபோது அங்கு வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மடத்தின் ஊழியர்கள் டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மர்ம நபர்கள்…. நூதன முறையில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பிய  மர்ம நபர்கள் 30 பவுன் மதிப்பிலான 5 தங்க சங்கிலிகளை நைசாக திருடியுள்ளனர் . சென்னை மாவட்டதில்   பல்லாவரம் பகுதியில்  கமலேஷ் என்பவர் வசித்து வருகிறார். 37 வயதான இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்திருக்கிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த மர்ம நபர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும், தங்களிடம் இருக்கும்  பெரிய தொகையை வைத்து  தங்க சங்கிலிகளை வாங்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய கமலேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க நகை வாங்க வந்து இருக்கோம்…. கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் திருடிய பலே கொள்ளையர்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் நகைக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள பாவா மார்க்கெட்டில் சத்குரு ஜுவல்லர்ஸ் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த கடைக்கு மூன்று நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அவர்களில் இருவர் மட்டும் பைக்கில் இருந்து கீழே இறங்கி நகைகள் வாங்குவது போல் கடைக்குள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு துப்பாக்கியை எடுத்து கடையின் உரிமையாளரை மிரட்டி கடையில் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? லட்சக்கணக்கில் கொள்ளையடித்த 17 வயது மாணவி… வெளியான பரபரப்பு பின்னணி..!!

தாய்லாந்தில் 17 வயது மாணவி ஒருவர் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் 17 வயது மாணவி நொந்தபுரி மாகாணத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் “பணம் மற்றும் நகைகளை இந்த பையில் போடு என்றும் உன் உயிர் உன் கையில் என்றும்” எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு உயிர் பயத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோயில்ல கொள்ளை அடிக்கிறாங்களே…! ஹெச்.ராஜா பகீர் குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் கொள்ளை….தெருவில் ரூபாய் நோட்டுகளை வீசி….ரூ.1.4 லட்சத்தை அலேக்காக தூக்கிய மர்ம நபர்கள்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள கோவிலூர் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். அவர் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இந்நிலையில் வீடு கட்டும் செலவிற்காக தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 1.4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவர் சைக்கிளில் வீடு திரும்பினார் . அந்த சமயத்தில் முதியவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் அவரை திசை திருப்புவதற்காக சாலையில் பத்து ரூபாய் மற்றும் 20 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நள்ளிரவில்… ஏடிஎம் இயந்திரத்தில் ரூ 4,00,000 கொள்ளை… 2 தனிப்படைகள் அமைப்பு…!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் நேற்று இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைத்து மர்ம நபர்கள் பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெல்டிங் இயந்திரம் கொண்டு… ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் உடைப்பு…. பல லட்சம் கொள்ளை என தகவல்!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் மிஷின் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.. கடந்த 15ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் 8.50 லட்சம் நிரப்பப்பட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏரியில் மணல் அள்ளிவிட்டு…. அத்துமீறி செய்யல்பட்ட டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி செல்போன் மற்றும் மோட்டார்சைக்கிளை டிரைவர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஒன்றிய பிரதிநிதியுமான சங்கர் பூலாம்பட்டி ஏரி வழியாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஏரியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை சங்கர் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்துள்ளார். அப்போது லாரி டிரைவர் குண்டுகல்லூரைச் சேர்ந்த பெரிச்சி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, அவரிடம் இருந்த செல்போன் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 1.5 லட்சம்…. மருந்தகத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்… சிசிடிவியில் பதிவான காட்சி….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மருந்தகம் ஒன்றில் திருடன் ஒருவன் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி மாநிலம் கலைவாணர் நகரில் உள்ள ஒரு மருந்தகத்தில் நள்ளிரவு வேளையில் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடியது மட்டுமல்லாமல் கடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை பையில் போட்டு திருடி சென்ற சம்பவம் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிஐ ஏடிஎம் வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை….!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்திருக்கிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் வித்தியாசமான மோசடி நடைபெற்றது. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வித்தியாசமான கொள்ளை சம்பவமாக இது பார்க்கப்பட்டது. இந்தகொள்ளை தொடர்பாக ஹரியானா சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர் குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் மூவரை தேடி வந்தார்கள். அடுத்தடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. கொள்ளையர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பத்மசாலவர் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மன்னார்குடி கீழபாலம் பகுதியில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கார்த்திக்கிற்கு அருகில் இருப்பவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் கார்த்திக் கொடுத்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சண்டை பயிற்சியாளர் வீட்டில்…. அரங்கேறிய பரபரப்பு சம்பவம்….!!!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அரை கிலோ வெள்ளி, ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப்பணம், வாட்ச் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் எம்ஜிஆர் முதல் அஜித் வரை மூன்று தலைமுறைகளாக சினிமா கலைஞர்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை… ஓசூர் அருகே மர்ம கும்பல் கைவரிசை….!!!

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் லாரியில் கொண்டு செல்லப்பட்டு இருந்த ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை கர்நாடக எல்லையான தேவ சமுத்திரம் என்ற இடத்தில் மடக்கிப் பிடித்த மர்ம கும்பல் ஓட்டுநரையும் உதவியாளரையும் தாக்கிவிட்டு செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. 25 லட்சம் கோடிகள் இதில் மட்டும் கொள்ளை…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் 25 லட்சம் கோடிகள் பெட்ரோல் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டீ அருந்த சென்ற முதியவர்…. இப்படி நடக்கும்னு நினைக்கல…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

டீக்கடையில் வைத்து முதியவரிடம் மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் வசந்த புரத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு கடையில் டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஜெயராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பி.ராமச்சந்திராபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தார். ஆனால் தற்போது சொந்த ஊரான பி.ராமச்சந்திராபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கல்லாப்பெட்டியை பார்த்ததும்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பல்பொருள் அங்காடியில் மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முஸம்மில் என்பவர் வெளிமாநில பொருட்களை விற்கும் பல்பொருள் அங்காடி ஒன்றுநடத்தி வருகின்றார். இதனையடுத்து வழக்கம்போல் இரவு 9 மணி அளவில் வியாபாரத்தை முடித்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் மறுநாள் காலையில் அவ்வழியாக சென்று கொண்டிருக்கும் போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து முஸம்மில் […]

Categories
தேசிய செய்திகள்

“உடைக்க முயற்சி செய்தே சார்… ஆனா உடையவே இல்லை”… ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது…!!!

பெங்களூரு மாநிலம், பத்ராவதி என்ற இடத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவமொக்க மாவட்டம், பத்ராவதி டவுன் பி.எச்.சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இதில் கடந்த ஐந்தாம் தேதி மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். ஆனால் அவரால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயலவில்லை. இதனால் அங்கிருந்து தப்பிவிட்டார். மறுநாள் காலையில் ஒருவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொடர்ந்து இப்படி பண்றீங்க…. இனி தப்பிக்கவே முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் மர்ம நபர்கள் சிலர் தனியாகச் செல்லும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. இந்நிலையில் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது நகையை பறித்துச் சென்றனர். இதனையடுத்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யக்கோரி வேலூர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தியை வைத்து மிரட்டல்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அதிகாரியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி தந்தி முருகன் நகரில் பழனி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓய்வுபெற்ற குடும்ப நலன்துறை அதிகாரியாக இருந்துள்ளார். இவருக்கு அருந்ததி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டில் உள்ள ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் 4 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிக்கிய 3-வது குற்றவாளி…. விமானத்தின் முலம் அழைத்து வந்து…. காவல்துறையினரின் நடவடிக்கை ….!!

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 3-வது முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி, ஏ.டி.எம். மையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து நூதன முறையில் 45 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. இப்படி நடித்தும் கொள்ளை…. கைது செய்த காவல்துறையினர்….!!

பிச்சை எடுப்பது போல் நடித்து வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர் ஒருவர் பிச்சைகாரர் போன்று வேடம் அணிந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மடிக்கணினி, செல்போன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கு சென்றுவிட்டு வருவதற்குள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மொளகரம்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இதனையடுத்து குணசேகரன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினர் மீது நடவடிக்கை…. வேலூரில் பரபரப்பு….!!

சாராய ரோந்து பணிக்காக சென்று வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுக்கா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன்,காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் சாராய ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் அந்தப்பகுதியில் இருந்த சாராயம் வியாபாரிகள் அடித்துப் பிடித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த சாராய அடுப்பை அடித்து நொறுக்கி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் ரூ. 7.36 லட்சம் கொள்ளை… ஊழியர்கள் புகார்…!!!

சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் 7.36 லட்சம் பணம் கொள்ளை போனதாக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறார். இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கேயும் இப்படிதான் நடந்துச்சா… அக்காள்-தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு…!!

அக்காள், தங்கை வீட்டில் ஒரே நேரத்தில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி பகுதியில் குருமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டிக் கடையை வைத்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் முத்துமாரியின் தங்கையான சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தற்போது வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அக்கா, தங்கை இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கே போய் நிற்கும் கொரோனா கொள்ளை… பீட்டர் அல்போன்ஸ் கேள்வி..!!

எங்கே போய் நிற்கும் கொரோனா கொள்ளை என்று பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. பல மாநிலங்களில் இந்த அவலநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் நான்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற டாக்டர்…திடீரென கிடைத்த தகவல் …போலீசாரின் தீவிர விசாரணை …!!

மருத்துவர் வீட்டில் 1 1/2 பவுன் தங்கம் மற்றும் ரு.3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகின்றார்.கடந்த 3ஆம் தேதி கோகுல் தனது வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து கோகுல் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… அதிகரித்து வரும் கொள்ளை சம்பவம்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆடிட்டராக பணிபுரியும் பூரண வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் அப்பகுதியிலுள்ள சொந்த வீட்டில் தங்காமல் நமனசமுத்திரத்திலுள்ள மற்றொரு வீட்டில் தங்கி வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து புதுக்கோட்டையிலுள்ள வீட்டில் சென்று பார்க்கும் போது வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்ததால்… அரங்கேறிய கொள்ளை சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் காற்று வர வேண்டும் என்று  வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும்  அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கவுன்சிலர் வீட்டிலேயே இப்படியா… முகமூடி திருடர்களின் மூர்க்கத்தனமான செயல்… அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

கவுன்சிலர் வீட்டில்  புகுந்த முகமூடி திருடர்கள் அவரை தாக்கி  கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் சென்ற  சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியது.  தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பள்ளத்தூரில் கூத்தலிங்கம் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். இவருடைய மனைவி மீனா என்பவர் அந்த தொகுதியில் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயது உடைய அபிதா என்ற […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் துணிகர செயல்… அதிர்ச்சியில் உறைந்து போன தம்பதி… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் மர்ம நபர் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகா நம்புக்குறிச்சி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தி.நகரில் தற்போது கணவருடன் வசித்து வருகிறார். சென்னையிலிருந்து நம்புக்குறிச்சி கிராமத்திற்கு வருவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி தனியார் பேருந்தில் அருள்மொழி கணவருடன் பயணம் செய்தார். அப்போது தம்பதியின் மீது பேருந்தில் பயணம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்குத்தான் அங்கு நின்றேன்… அதுக்குள்ள நீங்க பிடிச்சிட்டிங்க… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் ஏ.டி.எம்மில் கொள்ளை செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மும்முடி சாலையில் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்  மையத்தில் சந்தேகப்படும் படியாக ஒரு நபர் நீண்ட நேரம் அங்கு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த ஏ.டி.எம்மில்  பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் இவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெண்ணின் கழுத்திற்கு கத்தி மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு புகார்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற தாய் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை இரண்டு மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

17 லட்சம்….” எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்”… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஸ்ரீநகர் பகுதி அருகே உள்ள ஏடிஎம் வங்கி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் 17 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். காஷ்மீரில் உள்ள எஸ்பிஐ வங்கி சொந்தமான ஏடிஎம்மில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதல்கட்டமாக 17 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்தக்காரங்க என்றுதானே நம்பினோம்…. பெண் செய்த துரோகம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மயக்க ஊசி போட்டு உறவினர்கள் வீட்டில் கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திட்டக்குடி சேர்ந்த தம்பதிகள் கிருஷ்ணமூர்த்தி – ராசாத்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தியின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தியின் தந்தையின் சிகிச்சை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது வழியில் அவரின் உறவுக்கார பெண்ணான பெரம்பலூரை சேர்ந்த சத்யாவை சந்தித்துள்ளார். அதன்பின்னர் அதே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பணத்தை திருட முடியல… ஏடிஎம் எந்திரத்தை அலேக்காக தூக்கிய பலே திருடர்கள்… அதிர்ச்சி…!!!

திருப்பூரில் ஏடிஎம்மில் பணம் திருட முடியாததால் மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை அப்படியே தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா வங்கி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ளது. இந்த வங்கியை ஒட்டி  ஏடிஎம் ஒன்று உள்ளது.  இந்த ஏடிஎம் எந்திரத்தில் பொதுமக்கள் மற்றும்  அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது வழக்கம். அதனைப்போலவே இன்று காலை பொதுமக்கள் சிலர் அந்த ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வந்துள்ளனர். அப்பொழுது ஏடிஎம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

15 நாட்களில் 26 கொள்ளைகள்…. திணறி வரும் போலீசார்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சக்ரா பட பாணியில் பெரம்பலூரில் நடைபெறும் தொடர் கொள்ளையால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். விஷாலின் சக்ரா பட பாணியில் பெரம்பலூர் அருகே இராமானுஜன் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நள்ளிரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் உரிமையாளரை தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இக்கொள்ளை சம்பவங்கள் கடந்த 15 நாட்களில் 10 பகுதிகளில் 26 வீடுகள் மற்றும் கடைகளில் நடந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் வரிசையாக புகார் […]

Categories
தென்காசி தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு போன தேங்காய் வியாபாரி…! நோட்டமிட்டு புகுந்த கொள்ளையர்கள்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!

பாவூர்சத்திரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 50 சவரன் நகையும் 1 லட்சம் ரூபாய் பணமும் திட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி என்ற கிராமத்தில் பூமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தேங்காய் வியாபாரி, இவருக்கு சங்கர் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் பிப்ரவரி 22ஆம் தேதி தனது மனைவியோடு மதுரைக்கு சென்றுள்ளார். இவரது மகனும்  புங்கம்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் வீட்டை […]

Categories
உலக செய்திகள்

நேரலையில் புகுந்த கொள்ளைக்காரன்…. துப்பாக்கி காட்டி மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!

தொலைக்காட்சி நேரலையின் போது திடீரென வந்த கொள்ளைக்காரனால் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனியார் செய்தி ஊடகத்தின் நேரடி ஒளிபரப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது நேரடி ஒளிபரப்பு என்று கூட பார்க்காமல் ஒரு நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டரில் பதிவிடப்பட்ட வைரலாகி வருகிறது. அதில் அந்தத் திருடன், தொலைக்காட்சி குழுவினரிடமும், பத்திரிகையாளரிடமும் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு […]

Categories
உலக செய்திகள் கிறிஸ்த்து

திருடப்பட்ட புனித பேழை…. பாதுகாக்க முயன்ற 800 பேர்…. கொன்று குவித்த கொடூர கும்பல்…!!

எத்தியோப்பியாவில் 800 பேரை கொடூரமாக கொன்று குவித்து புனித பேழையை கொடூர கும்பல் திருடிச் சென்றுள்ளது.  எத்தியோப்பியாவின் புனிதமான நகரம் என்று அழைக்கப்படும் ஆக்சன் என்ற பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் தான் புனித பேழை பல காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை கொள்ளையிட வந்த கும்பல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. அதன் இறுதியில் 800 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது ஆனால் இச்சம்பவம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஏனென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் காவலர்களை போல நடித்து 12 கோடி கொள்ளையடித்த சம்பவம்…. 8 பேர் அதிரடி கைது…!!

மும்பையில் உணவகம் ஒன்றில் காவலர்களை போல நடித்து 12 கோடியை கொள்ளையடித்து சென்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புறநகர் பகுதியான விலே பார்லேவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் காவலர்கள் போல நுழைந்த நபர்கள் அங்கு சோதனை நடத்த வேண்டும் என்று கூறி 12 கோடியை எடுத்து சென்றனர். பின்னர் உணவக ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு வந்த போது நாங்கள் சோதனை செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதை அடுத்து உணவகத்தில் கொள்ளையடிக்க சம்பவம் தெரியவந்தது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயதான பாட்டிகளிடம் கைவரிசை…! வசமாக சிக்கிய 4பெண்கள்… சிறையில் தள்ளிய மதுரை போலீஸ் …!!

மதுரை மாநகரில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 4 பெண்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். மதுரை மாநகரில் வழிப்பறி கும்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகரம் முழுவதும் அதிரடி வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தல்லாகுளம் நாராயணபுரம் மந்தையம்மன் […]

Categories
தேசிய செய்திகள்

ATM மீது கயிறு கட்டி… காரில் இழுத்து சென்று கொள்ளை… அட்டகாசம் செய்த கொள்ளையர்கள் …!!

தெலுங்கானாவில் ஏடிஎம் இயந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்று 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அதிலாபாத் நகரில் புறவழிசாலையில் ஏடிஎம்இயந்திரம் உடைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம் என்றும், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை கார் மூலமாக கயிறு கட்டி இழுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம கும்பல் 30 லட்ச ரூபாய் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கொள்ளை…! அதிர வைத்த கொள்ளையர்கள்… சேலத்தில் பரபரப்பு …!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தம்பதிகளை தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு 40 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரகனூர் அருகிலுள்ள ராயர்பாளையம் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். மகன் தீபனுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் தீபனை சரமாரியாக தாக்கி விட்டு மனைவி திவ்யாவுடன் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் மகளின் கல்யாணம்…! ஆட்டோ டிரைவர் வீட்டில்…. சென்னையில் நடந்த அதிர்ச்சி …!!

சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் பூட்டியிருந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாங்காடு சாதிக் நகரில் ஆட்டோ ஓட்டுனர் தமீம் மனைவி தாஹிரா பேகம். இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இரவு வேலை முடித்து வந்த தமிம் பீரோவை திறந்து பார்த்த பொழுது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொள்ளையர்கள் வழுக்கி விழுந்தனர்: தமிழக காவல்துறை தகவல் …!!

நேற்று காலை சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள நான்கு பேரையும் தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் நகை வியாபாரி மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டார்கள். பின்னர் அந்த வீட்டில் இருந்த சுமார் 17 கிலோ தங்கம் தங்க நகைகளையும், 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கொள்ளை அடித்து விட்டு, நகை வியாபாரி காரிலே தப்பி சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா அரெஸ்ட் ஆகிடுங்க…. அதிகாலையில் நடந்த பயங்கர தாக்குதல்…. உயிரிழந்த 13 போலீசார்….!!

பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1,30,000 ரூபாயை” பறிகொடுத்த பெண்… செங்கல்பட்டில் நடந்த நூதன திருட்டு….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்ணிடம் நூதன முறையில் 1,30,000 ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அவர் பணத்துடன் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பத்து ரூபாய் கீழே கிடக்கிறது என்று […]

Categories

Tech |