தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இப்போது சென்னையில் வங்கி மண்டல மேலாளர் ஒருவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கநகைகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. அதாவது சென்னை அரும்பாக்கம் ராசாக்கார்டன் பகுதியில் தனியாருக்கு […]
