Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து… கொள்ளை முயற்சி …காவல்துறையினர் வலைவீச்சு…!!

மதுரை அண்ணாநகரில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை, அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் சாலையில்  அமைந்துள்ள ஏ.டி.எம் மையத்திருக்கு  இரவு நேரம்  மர்ம நபர் ஒருவர்  சென்று அதை  உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த வங்கி மேலாளர் பரசுராம் பட்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மையத்திலிருந்து வந்த தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளி சாலையில் குமரன் லே-அவுட் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த எச்சரிக்கை தகவல் தனியார் வங்கி அதிகாரியின் செல்போன் எண்ணிற்கு சென்றுள்ளது. அதன்பின் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வங்கி அதிகாரி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…. ஒன்றுதிரண்ட ஊர் மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கும்பகோணம் வேப்பத்தூரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. நேற்று இரவு அந்த ஏடிஎம் இயந்திரத்தைகடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சப்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு வருவதை பார்த்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மெஷினை உடைத்து ….கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர்….! கைது செய்த போலீஸ் ….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு பகுதி அருகே, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து வாலிபர் கொள்ளை முயற்சியில், ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த கோலடி மெயின் ரோட்டில் , ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு ,நேற்று அதிகாலையில் ஒரு நபர் பணம் எடுக்கச் சென்ற போது ,அங்கு ஒரு வாலிபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார் . இது பற்றி  […]

Categories

Tech |