Categories
மாநில செய்திகள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம்….. மொத்த நகைகளும் மீட்பு….. காவல்துறையினர் அதிரடி….!!!

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்த நகையையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கியில் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் வங்கி கிளை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொள்ளை சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! கொள்ளையர்களின் அட்டகாசம்…. கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்…. பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

நைஜீரியாவிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த சுமார் 70 பேரை கொன்று குவித்துள்ளார்கள். நைஜீரியாவில் பிளாடீயூவின் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அவ்வாறு புகுந்த கொள்ளையர்கள் கிராமங்களில் இருந்த வீடுகளுக்குள் சென்று பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவரையும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள். அதன் பின்பு அவர்களது வீடுகளுக்குள் புகுந்து பணம், பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா?…. கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கனடாவின் தலைநகரான டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் வாசுதேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை… திருடிச் சென்ற மர்ம…. தடயங்கள் சேகரிக்கும் அதிகாரிகள்….!!

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 3/4 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 8 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணனின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் போச்சு… மர்ம நபர்களின் கைவரிசை… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

கார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் அமைந்திருக்கும் கார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபா தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 6,80,000… மர்ம நபர்கள் கைவரிசை… தேடும் பணியில் காவல்துறையினர்…!!

தொழிலாளி ஒருவரின் வீட்டில் தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கரும்பு வெட்டும் பணிக்கு தண்டபாணி சென்றுள்ளார். அப்போது அவரது மனைவியும் 100 நாள் திட்டத்தில் பணிபுரிய சென்றுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் வீடு திரும்பிய தண்டபாணியின் மனைவி வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு… முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த வாலிபர்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

சூப்பர் மார்க்கெட்டில் 3,00,000 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ரோடு பகுதியில் சூப்பர் மார்க்கெட் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டின் பின்புறத்தில் இருக்கும் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று கல்லாவில் வைத்திருந்த 3,00,000 ரூபாய் திருடி தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகியான நரசிம்மன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி திருடு நடந்த இடத்திற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயின் பரிதாப நிலை… மர்ம நபர்களின் கைவரிசை… தேடும் வேட்டையில் காவல்துறையினர்…!!

விவசாயின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விவசாய வேலை இல்லாததால் சமையல் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து அவரின் மனைவி தங்களின் மாடுகளை மேய்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் கதிரவனின் மனைவி வீட்டுக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில்… மர்ம நபர்களின் கைவரிசை… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

ஒரே நேரத்தில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் விலை மதிப்புடையை பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதனந்தபுரம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அவரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் உள்ளே சென்று […]

Categories
உலக செய்திகள்

“5 மாநிலங்களை அதிர வைத்த திருடர் குல திலகம்!”.. இறுதியில் மாட்டிய சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இளைஞர் 5 மாநில காவல்துறையினரை திணற செய்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள St. Gallen என்ற மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் 5 மாநிலங்களில் 60 திருட்டு சம்பவங்களை செய்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடத்தில் தொடர்ந்து பல மாதங்களாகவும், 2020 ஆம் வருடத்தின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் திருட்டு சம்பவங்களை செய்துள்ளார். இதில் உயர்ரக மிதிவண்டிகள், வாகனங்களின் டயர்கள் போன்றவற்றை மட்டும் திருடிச் சென்று, அவற்றை […]

Categories
உலக செய்திகள்

48 திருட்டு சம்பவங்கள்.. கையும் களவுமாக மாட்டிய கொள்ளையர்கள்..!!

சுவிற்சர்லாந்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளனர்.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் இருக்கும் Meinisberg பகுதியில் மூன்று நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது, அவசர உதவி அதிகாரிகள் அந்த கும்பலை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை சுமார் 48 திருட்டு சம்பவங்களை செய்துள்ளனர். இதில் சுமார் 25 முறை பெர்ன் மண்டலத்தில் திருடியதாக கூறியுள்ளனர். மேலும் இதன்மூலம் சுமார் 1,40,000 பிராங்குகள் ஈட்டியிருக்கிறார்கள். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

ஹாலிவுட் படங்களை மிஞ்சிய மாஸ்டர் பிளான்…” 90 லட்சத்துக்கு இடம் வாங்கி திருட்டு”…வெளியான உண்மை சம்பவம்..!!

திருடுவதற்காக கொள்ளையன் ஒருவன் 90 லட்சத்திற்கு வீடு வாங்கி சுரங்கப்பாதை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து 200 கிலோ வெள்ளி பொருட்கள் அடங்கிய நகைப்பெட்டி திருடப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டியிலிருந்து வெள்ளி பொருள் திருடு போனதாக கூறியிருந்தார். மேலும் அவர் தன் வீட்டின் அருகே ஒரு சுரங்கப் பாதை அமைந்துள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பண்ணது தப்புதான்… உங்களால என்ன செய்ய முடியும்”… நீதிபதியிடம் திமிராகப் பேசிய இளைஞன்… வைரலாகும் வீடியோ..!!

திருச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் நீதிபதி இடமே சவால் விடும்படி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே, பஜார் பகுதியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பேராசிரியரின் தாயை கத்தியால் குத்திவிட்டு அந்த வீட்டில் வேலை செய்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

“கவனமாக இருங்கள்” பிச்சை எடுப்பதுபோல் நடித்த…. வடமாநில பெண்களின் துணிகர செயல்…!!

வடமாநில பெண்கள் இருவர் பிச்சை எடுப்பதுபோல் நடித்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதியில் லீலா மஹால் சந்திப்பில் எப்பொழுதும் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். இங்குள்ள ஒரு ஸ்டீல் மற்றும் சிமெண்ட் கடையில் நுழைந்த இரண்டு வடநாட்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு கைக்குழந்தைகளுடன், கூடவே ஒரு சிறுமியையும் கூட்டிக்கொண்டு பிச்சை கேட்டுள்ளனர். அவர்களுக்கு கடை உரிமையாளர் தனது செல்போனை பார்த்தபடியே காசு கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள் குடிக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட களவாணி… போலீஸ் வேலையிலிருந்து சஸ்பெண்ட்…. காவல் கண்காணிப்பாளர் உத்தரவு…!!

காவலர் ஒருவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தியதில், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேல் மற்றும் அவருடன் சேர்ந்த சிலரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து காவலர் கற்குவேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாநகர காவல் […]

Categories

Tech |